புழல் சிறையில் போதை ஒழிப்பு மறுவாழ்வு மையம்: அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்
சென்னை புழல் சிறையில் போதை ஒழிப்பு மறுவாழ்வு மையத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
இன்று (05.10.2023) சென்னை புழல் மத்தியசிறை -2 (விசாரணை ) சிறையில் Drug De-Addiction Centre (போதை ஒழிப்பு மறுவாழ்வு மையம் ) மாண்புமிகு…