பூந்தமல்லியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனைக்கு கடத்தி வந்த 4 பேர் கும்பல்…
ஆவடி காவல் ஆணையரகம், பூந்தமல்லி காவல் நிலைய எலலைக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்யப்படுவதாக கமிஷனர் சங்கருக்கு ரகசிய தகவல் வந்தது.
அவரது உத்தரவின் பேரில்…