மாதவரத்தில் காரில் கடத்திவரப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை, மாதவரம் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் மற்றும் 1 கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும்…

சோழவரம் என்கவுன்ட்டர்: காயமடைந்த காவலர்களை ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்த டிஜிபி…

சென்னை, செங்குன்றம் அருகே பாடியநல்லூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பார்த்திபன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடிகள் முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகியோரை ஆவடி காவல் ஆணையரக சிறப்பு தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேடி…

என்கவுன்டர் நடந்தது எப்படி: ஆவடி காவல் ஆணையரகம் விளக்கம்

சென்னை சோழவரத்தில் ரவுடிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆவடி காவல் ஆணையரகம் விளக்கம் அளித்துள்ளது. அது தொடர்பாக ஆவடி காவல் ஆணையரகம் தரப்பில் அளித்துள்ள விளக்கம் வருமாறு:– ‘‘கடந்த 17.08.202-ம் தேதி காலையில் செங்குன்றத்தில்…

சோழவரத்தில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை: ஆவடி காவல் ஆணையரகம் அதிரடி நடவடிக்கை

சென்னை, செங்குன்றம் அருகே பாடியநல்லூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பார்த்திபன். கடந்த ஆகஸ்ட் மாதம்  இவர் வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு…

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக ஐஜி செந்தில்குமாரி நியமனம்

தமிழகம் முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. சென்னை மத்தியக்குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த மகேஷ்வரி நெல்லை போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஐஜி செந்தில்குமாரி…

நெல்லையின் முதல் பெண் போலீஸ் கமிஷனராக ஐஜி மகேஷ்வரி நியமனம்

நெல்லை மாநகர காவல்துறைக்கு போலீஸ் கமிஷனராக பெண் ஐபிஎஸ் அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி இன்று அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை போலீஸ் கமிஷனராக சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு…

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை திடீர் இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று 11.10.2023 உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்: 1. வன்னிய பெருமாள், டிஜிபி, சிவில் சப்ளைஸ்…

பூந்தமல்லியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனைக்கு கடத்தி வந்த 4 பேர் கும்பல்…

ஆவடி காவல் ஆணையரகம், பூந்தமல்லி காவல் நிலைய எலலைக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்யப்படுவதாக கமிஷனர் சங்கருக்கு ரகசிய தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில்…

4 மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பொதுமக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் இன்று புகார் மனுக்களை நேரில் பெற்றார். மேலும் புகார் மனு கொடுத்த 4 மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துணை…

சென்னையில் 9 நாளில் 169 பேர் கைது * 364 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை நகரில் போலீசார் கடந்த 9 நாட்கள் நடத்திய அதிரடி போதைப்பொருள் ஒழிப்பு ரெய்டில் 169 பேரை கைது செய்து 364 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும்…