என்கவுன்டரில் பலியான பிரபல ரவுடி விஷ்வாவின் கூட்டாளி துப்பாக்கி முனையில் கைது
என்கவுன்டரில் பலியான பிரபல ரவுடி விஷ்வாவின் கூட்டாளியை சென்னை நொளம்பூர் போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் உள்ள ஜெஜெ நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாடி குப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி…