சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட்: பிளாக் டிக்கெட் விற்ற 30 பேர் கைது
சென்னை,திருவல்லிக்கேணி பகுதியில் சட்ட விரோதமாக கள்ள சந்தையில் கிரிக்கெட் போட்டிக்கான Tickets விற்பனை செய்த 30 நபர்களை போலீசார் கைது செய்தனர். 42 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ. 55,100- பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, சேப்பாக்கம்,…