என்கவுன்டரில் பலியான பிரபல ரவுடி விஷ்வாவின் கூட்டாளி துப்பாக்கி முனையில் கைது

என்கவுன்டரில் பலியான பிரபல ரவுடி விஷ்வாவின் கூட்டாளியை சென்னை நொளம்பூர் போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் உள்ள ஜெஜெ  நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாடி குப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி…

செங்குன்றத்தில் பொதுமக்கள் குறைகளை நேரில் சென்று சரி செய்த ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர்

ஆவடி காவல் ஆணையரகம் -பொதுமக்கள் நல்லுறவு கலந்தாய்வு கூட்டம் செங்குன்றம் காவல் மாவட்டத்தில் 05.09.2023 அன்று நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்பினர் பல்வேறு தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகளை தெரிவித்தனர்.…

ஆவடியில் சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பேரணி

ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் அம்ரிதா விஸ்வ வித்திய பீடம் கல்வி நிறுவனம் இணைந்து சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.…

ஆவடியில் பொதுமக்களை குறைகளை கேட்டு நிறைவேற்றிய கமிஷனர் சங்கர்

ஆவடி காவல் ஆணையரகம் பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் ஆவடி பருத்திபட்டில் 16.09.2023 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர், சங்கங்கள் மற்றும் குடியிருப்போர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனை நிறைவேற்றும்…

துணைக்கமிஷனர் திருநாவுக்கரசு எழுதிய “Best of You” புத்தகம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

முதல்வரின் பாதுகாப்புப் பிரிவு துணைக்கமிஷனர் திருநாவுக்கரசு எழுதிய “Best of You” என்ற புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். தமிழக காவல்துறையில் முதல்வர் பாதுகாப்புப்பிரிவு துணைக்கமிஷனராக இருப்பவர் திருநாவுக்கரசு. இவர் தன்னிலை…

தூத்துக்குடியில் மாற்றத்தைத் தேடி சமூக விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்படி முத்தையாபுரம், குலசேகரன்பட்டினம், நாசரேத், தெர்மல்நகர் மற்றும் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு…

போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மூத்த குடிமக்கள் வீட்டுக்கு நேரில்…

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு, துணை ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் மூத்த குடிமகன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். சென்னை, வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த மூத்த குடிமகன்…

15 குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் பெண் உட்பட 15 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை…

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஆவடி இரவு மாரத்தான் ஓட்ட நிதி ரூ. 4.75…

AVADI Night MARATHON – 2023, பாகம்-2 பிரபலமடைந்து வரும் ஒரு தனித்துவமான விளையாட்டு நிகழ்வை சென்னை பெருநகர காவல்துறை, ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் SDAT ஆகியவை இணைந்து நடத்தியது. இந்த இரவு மாரத்தான் நிகழ்வின் கருப்பொருள் "போதையில்லா…

புழல் சிறையில் போதை ஒழிப்பு மறுவாழ்வு மையம்: அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

சென்னை புழல் சிறையில் போதை ஒழிப்பு மறுவாழ்வு மையத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். இன்று (05.10.2023) சென்னை புழல் மத்தியசிறை -2 (விசாரணை ) சிறையில் Drug De-Addiction Centre (போதை ஒழிப்பு மறுவாழ்வு மையம் ) மாண்புமிகு…