63 புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு: ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் நடவடிக்கை

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் சங்கர் தலைமையில் கடந்த 05.07.2023ம் தேதி முதல் தொடர்ச்சியாக புதன் கிழமைதோறும் பொது மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இக்குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து…

தூத்துக்குடியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில்…

சென்னை நகரில் 6,400 கிலோ குட்கா பறிமுதல் * 380 பேர் கைது: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

சென்னை நகரில் கடந்த 15 நாட்கள் போலீசார் நடத்திய குட்கா வேட்டையில் 367 வழக்குகளில் 380 பேர் கைது செய்யப்பட்டு 6,400 கிலோ குட்கா பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதையில்லா தமிழகம் என்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிரான என்ற…

சென்னையில் 3 இடங்களில் கஞ்சாவுடன் 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது: 28 கிலோ பறிமுதல்

கோயம்பேடு, கொருக்குப்பேட்டை மற்றும் கிண்டி பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் உட்பட 4 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 28.2 கிலோ கஞ்சா மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை பெருநகரில் “போதை…

சென்னை மதுரவாயலில் தப்பியோடி விட்டு மீண்டும் குட்கா கடத்தி வந்த 3 பேர் கைது: 430 கிலோ…

சென்னை மதுரவாயலில் கடந்த வாரம் காரில் 400 கிலோ குட்கா கடத்தி வந்து தப்பியோடி, மீண்டும் 2 கார்களில் குட்கா கடத்தி வந்த 3 நபர்கள் கைது. மொத்தம் 430.5 கிலோ குட்கா, பணம் ரூ. 3,25,660- மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை பெருநகர…

எழும்பூர் ரூ. 30 லட்சம் வழிப்பறி கொள்ளையில் 7 பேர் கைது

சென்னை, எழும்பூரில் ரூ. 30 லட்சம் பணம் பறித்துச் சென்ற 7 நபர்களை போலீசார் கைது செய்து ரூ. 16 லட்சம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னை, நெற்குன்றம், ஜெயராம் நகர் 1வது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சக்திவேல் (43).…

சிறந்த பணிபுரிந்த 80 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு

சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்த 80 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். மேலும், ஆகஸ்ட் மாதத்திற்கான நட்சத்திர காவல் விருது பெண் காவல் ஆய்வாளருக்கு…

ரூ. 1.40 கோடி மோசடி: பெண் உள்பட 4 பேர் கைது: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்…

ரூ. 70 கோடி கடன் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து ரூ. 1.40 கோடி மோசடி செய்த 1 பெண் உட்பட 4 நபர்களை போலீசார் கைது செய்தனர். ரொக்கம் ரூ. 1.01 கோடி & 2 Fortuner கார்கள் மீட்கப்பட்டன. ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிந்தர்…

சென்னை கொத்தவால் சாவடியில் 539 கிலோ குட்கா பறிமுதல்:

சென்னை, கொத்தவால்சாவடி பகுதியில் குட்கா புகையிலை கடத்தி பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை கைது செய்த போலீசார் 539.15 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை…

லியோ படம்: தியேட்டர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகம் எச்சரிக்கை

லியோ திரைப்படம் திரையிடுவது தொடர்பாக, தமிழக அரசாணையில் விதித்த கட்டுப்பாடுகளை மீறும் திரையரங்குகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். விஜய் நடித்துள்ள லியோ…