பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

விசி கட்சியின் நிர்வாகியும், பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் மீது வடபழனி காவல் நிலைய போலீஸார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்குடி பஞ்சாயத்து மெயின் ரோடு முதல் குறுக்குத் தெருவைச்…

கேரள குண்டு வெடிப்பு சம்பவம்: தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

கேரளாவில் கிறித்தவ கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை,கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி…

கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் பாட்டில்களை வீச முயன்ற ரவுடியை கைது செய்த 9 போலீசாருக்கு…

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சிறப்பாக பணிபுரிந்த 9 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.   சென்னை பெருநகர காவல், அடையார் காவல் நிலைய முதல் நிலைக்காவலர்கள் சங்கர்,…

அம்பத்தூரில் போலீசை தாக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் 25 பேர் அதிரடி கைது

ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Blue Packaging India pvt ltd என்ற இடத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கி உள்ளார்கள். கடந்த 23.10.2023 ஆயுத பூஜை தினத்தன்று குடிபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு…

கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்குள் காலி பாட்டில்களை வீசிய 4 பேர் கைது

சென்னை, தி.நகர் பகுதியில் CPI மாநில தலைமை அலுவலகம் மீது கற்கள் மற்றும் காலி பாட்டில்களை வீசிய நான்கு நபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை, தி.நகர், தெற்கு போக் சாலையில் (R-1 மாம்பலம் கா.நி. எல்லை) அமைந்துள்ள CPI மாநில தலைமை அலுவலகமான…

நெல்லை போலீஸ் கமிஷனராக மகேஷ்வரி, ஐபிஎஸ்., இன்று பொறுப்பேற்றார்

நெல்லை மாநகர காவல்துறையின் புதிய போலீஸ் கமிஷனராக ஐஜி மகேஷ்வரி இன்று பொறுப்பேற்றார். தமிழகத்தில் ஜாதி ரீதியாக பிரச்சினைகள் மிகுந்த பகுதியாக இருக்கும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பெண் ஐஜி நியமிக்கப்படுவது தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவே…

புட்டுப் புட்டு வைத்த சிசிடிவி கேமரா: ஆதாரத்துடன் உண்மையை விளக்கிய டிஜிபி சங்கர்ஜிவால்,…

பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக கவர்னர் மாளிகை அளித்த புகாரில் உள்ள விவரங்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என டிஜிபி சங்கர்ஜிவால், கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் ஆகியோர் சிசிடிவி ஆதாரங்களுடன்…

பெட்ரோல் குண்டு வீச்சு: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கவர்னரை சந்தித்து நேரில் விளக்கம்

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த தேனாம்பேட்டை ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல்…

ஆளுநர் தரப்பில் அளித்த புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது: பெட்ரோல் குண்டு வெடிக்க…

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஆளுநர் தரப்பில் அளிக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அது தொடர்பாக தமிழக டிஜிபி சங்கர்ஜிவால்…

அதிரடி கஞ்சா ரெய்டு: 7 நாட்களில் 57 கிலோ சிக்கியது: 15 பேர் கைது: கமிஷனர் சந்தீப்ராய்…

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில்,  11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 குற்றவாளிகள் கைதாகியுள்ளனர். மேலும் 57.6 கிலோ கஞ்சா மற்றும் 2 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்…