ரவுடிகள் உள்பட 27 பேர் மீது குண்டாஸ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 27 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான…

63 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை…

தனியார் நிறுவனத்தில் திருடிய நபர் கைது: ரூ. 41. 88 லட்சம் பறிமுதல்

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணம் திருடிய நபரை கைது செய்த போலீசார் ரூ. 41.88 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். சென்னை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையைச் சேர்ந்தவர் ஜேக்கப் (67). கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி…

சென்னை நகரில் 7 நாட்களில் 456 கிலோ குட்கா பறிமுதல்: 48 பேர் கைது

கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 நபர்களை போலீசார் கைது செய்தனர். 456.9 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், மற்றும் 743.9 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…

பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்: 2 மூத்த குடிமக்களின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு புகார் மனு கொடுத்த 2 மூத்த குடிமக்களின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள துணை ஆணையாளருக்கு உத்தரவிட்டார். சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய்…

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் இன்று 31.10.2023 ‘தேசிய ஒற்றுமை நாள்’ உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 31ம் தேதி தேசிய…

இன்று பணி நிறைவு பெற்ற 18 போலீசாருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு

இன்று பணி நிறைவு பெற்ற 18 போலீசாருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து 1 போக்குவரத்து காவல் ஆய்வாளர் உட்பட 2 காவல் ஆய்வாளர்கள், 9 உதவி ஆய்வாளர்கள், 4 சிறப்பு உதவி…

ஏழைகளுக்கு இலவச உணவு அளித்த சுன்னத் ஜமாத் மாணவர் அமைப்பு

தமிழக முஸ்லிம் ஜமாஅத் மற்றும் சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு சார்பில் பசித்தோரின் பசியகற்றுவோம் எனும் தலைப்பில் தினமும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களுக்கு காலை உணவு…

ஆன்லைன் மூலம் ரூ. 25 ஆயிரத்தை அபேஸ் செய்த ஜார்க்கண்ட் ஆசாமி கைது

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த தெல்மாகரோலின் என்பவருக்கு அடையாளம் தெரியாத கைபேசி எண் 8600492441-இல் இருந்து ஒரு குறுஞ் செய்தி உடன் கூடிய லிங்க் “https://ippvbn.cleverapps.io/” மூலம் அவருடைய India Post Payments Bank (IPPB) வங்கி கணக்குடன்…

பங்களா வீட்டை அபகரிக்க முயன்ற சினிமா பைனான்சியர் கைது

சென்னையில் பல கோடி மதிப்புள்ள பங்களா வீட்டை போலி ஆவணம் மூலம் அபகரித்த சினிமா பைனான்சியரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையை சேர்ந்த பாலா மணியன், 45 என்பவருக்கு சொந்தமாக சென்னை, தி.நகர்,…