தூத்துக்குடியில் பக்கத்து வீட்டில் திருடிய தம்பதி கைது: 27 பவுன் தங்க நகைகள் மீட்பு
தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடிய கணவன் மனைவியை போலீசார் கைது செய்து 7,80,000- மதிப்புள்ள 27 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…