பெட்ரோல் குண்டு வீச்சு: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கவர்னரை சந்தித்து நேரில் விளக்கம்

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த தேனாம்பேட்டை ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல்…

ஆளுநர் தரப்பில் அளித்த புகார் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது: பெட்ரோல் குண்டு வெடிக்க…

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஆளுநர் தரப்பில் அளிக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அது தொடர்பாக தமிழக டிஜிபி சங்கர்ஜிவால்…

அதிரடி கஞ்சா ரெய்டு: 7 நாட்களில் 57 கிலோ சிக்கியது: 15 பேர் கைது: கமிஷனர் சந்தீப்ராய்…

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில்,  11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 குற்றவாளிகள் கைதாகியுள்ளனர். மேலும் 57.6 கிலோ கஞ்சா மற்றும் 2 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்…

பன்முகத் தன்மைதான் இந்தியாவின் அடையாளம்! தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினர் நீதிபதி…

கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்வியில் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினரும் மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதியுமான அ. முகமது ஜியாவுதீன் கலந்து கொண்டு…

வீர வணக்க நாள்: வேலூரில் டிஐஜி முத்துசாமி அஞ்சலி

வீர வணக்க நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு பணியின் போது இறந்த 188 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தமிழகம் முழுவதம் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். 21.10.1959 அன்று, இந்தியாவின் லடாக் பகுதியில் Hot…

ஆவடி காவல் ஆணையரகத்தில் கமிஷனர் சங்கர் வீர வணக்க நாள் அஞ்சலி

வீர வணக்க நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு பணியின் போது இறந்த 188 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தமிழகம் முழுவதம் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். 21.10.1959 அன்று, இந்தியாவின் லடாக் பகுதியில் Hot…

54 குண்டுகள் முழங்க தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

காவல்துறையில் வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் ‘காவலர் வீர வணக்க நாள்” உறுதிமொழி ஏற்று துப்பாக்கி…

வீர வணக்க நாள்: டிஜிபி சங்கர்ஜிவால் மலர் வளையம் வைத்து அஞ்சலி

வீர வணக்க நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு பணியின் போது இறந்த 188 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர்ஜிவால் மற்றும் காவல் உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். 21.10.1959 அன்று, இந்தியாவின்…

வீர வணக்க நாள்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி

வீர வணக்க நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு பணியின் போது இறந்த 188 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். 21.10.1959…

ஜுடோ கிளாஸ்டர் 2023 போட்டிகளில் வெற்றி பெற்ற காவல் ஆளிநர்களுக்கு கமிஷனர் சங்கர் பரிசளித்து…

ஆவடி காவல் ஆணையரகத்தில் 63வது தமிழ்நாடு மாநில காவல் துறை மண்டல ஜுடோ கிளாஸ்டர் – 2023 போட்டி 16.10.2023 முதல் 18.10.2023 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இவ்விளையாட்டு போட்டியில் ஜுடோ, கராத்தே, ஜிம்னாஸ்டிக், உஷு, டைக்குவாண்டோ, பென்ஸ்காக்…