பன்முகத் தன்மைதான் இந்தியாவின் அடையாளம்! தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினர் நீதிபதி…
கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்வியில் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினரும் மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதியுமான அ. முகமது ஜியாவுதீன் கலந்து கொண்டு…