பன்முகத் தன்மைதான் இந்தியாவின் அடையாளம்! தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினர் நீதிபதி…

கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்வியில் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினரும் மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதியுமான அ. முகமது ஜியாவுதீன் கலந்து கொண்டு…

வீர வணக்க நாள்: வேலூரில் டிஐஜி முத்துசாமி அஞ்சலி

வீர வணக்க நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு பணியின் போது இறந்த 188 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தமிழகம் முழுவதம் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். 21.10.1959 அன்று, இந்தியாவின் லடாக் பகுதியில் Hot…

ஆவடி காவல் ஆணையரகத்தில் கமிஷனர் சங்கர் வீர வணக்க நாள் அஞ்சலி

வீர வணக்க நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு பணியின் போது இறந்த 188 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு தமிழகம் முழுவதம் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். 21.10.1959 அன்று, இந்தியாவின் லடாக் பகுதியில் Hot…

54 குண்டுகள் முழங்க தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

காவல்துறையில் வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் ‘காவலர் வீர வணக்க நாள்” உறுதிமொழி ஏற்று துப்பாக்கி…

வீர வணக்க நாள்: டிஜிபி சங்கர்ஜிவால் மலர் வளையம் வைத்து அஞ்சலி

வீர வணக்க நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு பணியின் போது இறந்த 188 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர்ஜிவால் மற்றும் காவல் உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். 21.10.1959 அன்று, இந்தியாவின்…

வீர வணக்க நாள்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி

வீர வணக்க நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு பணியின் போது இறந்த 188 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். 21.10.1959…

ஜுடோ கிளாஸ்டர் 2023 போட்டிகளில் வெற்றி பெற்ற காவல் ஆளிநர்களுக்கு கமிஷனர் சங்கர் பரிசளித்து…

ஆவடி காவல் ஆணையரகத்தில் 63வது தமிழ்நாடு மாநில காவல் துறை மண்டல ஜுடோ கிளாஸ்டர் – 2023 போட்டி 16.10.2023 முதல் 18.10.2023 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இவ்விளையாட்டு போட்டியில் ஜுடோ, கராத்தே, ஜிம்னாஸ்டிக், உஷு, டைக்குவாண்டோ, பென்ஸ்காக்…

செங்கல்பட்டில் 2,808 பாண்டிச்சேரி சரக்கு பாட்டில்கள் பறிமுதல்: அமலாக்கப்பிரிவு போலீசார்…

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 2,60,000 -லட்சம் மதிப்பிலான 2,808 பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை தமிழக அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். மகேஷ்குமார் அகர்வால், IPS., ஏடிஜிபி, குற்றம் மற்றும்…

கஞ்சா கடத்தல் குற்றவாளிகள் இருவருக்கு 12 ஆண்டு ஜெயில்: கோர்ட்டு தீர்ப்பு

காஞ்சிபுரம் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர் கடந்த 21.01.2022 அன்று திருவள்ளுர் ரயில் நிலையம் அருகில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த பத்மனாபோகி (-22) மற்றும் தனம்ஜெய் காரியா, (22) ஆகியோரை சோதனை செய்த போது அவர்களிடம் 22 கிலோ கஞ்சா…

போக்குவரத்து நெரிசலை சரி செய்த ஆவடி கமிஷனர் சங்கர்

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் பகுதியில் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், பல்வேறு சமூக அமைப்பினர்கள், சங்கத்தினர்கள் மற்றும்…