காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் பொதுமக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்
ஆவடி காவல் மாவட்டத்தில் பருத்திப்பட்டு கீதா சிட்டாடல் திருமண மண்டபத்தில் 16.09.2023 அன்று ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் பொதுமக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்…