காவல்துறை மண்டலங்களுக்கிடையேயான 63வது மல்யுத்தப் போட்டி: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

63வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான மல்யுத்த போட்டியை சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவக்கி வைத்தார். தமிழக காவல்துறை மண்டலங்களுக்கிடையே ஆண்டுதோறும் மல்யுத்தப் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை…

சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் மோசடி வழக்கில் கைது

திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்வதாக கூறி ரூ.16 கோடி பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக டிவி சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த…

போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுக்கு புலனாய்வு திறனை மேம்படுத்தும் பயிற்சி: கூடுதல் கமிஷனர்…

சென்னை பெருநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் அதிகாரிகளுக்கு புலனாய்வு திறனை மேம்படுத்துவதற்காக 3 நாட்கள் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், போக்குவரத்து விதிகளை திறம்பட…

புளியந்தோப்பில் 733 மதுபாட்டில்கள் பறிமுதல்: பெண் உள்பட 2 பேர் கைது

சென்னை, புளியந்தோப்பு பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த பெண் உட்பட 2 நபர்களை போலீசார் கைது செய்து 733 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். சென்னை, புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த…

விரல்ரேகை நிபுணருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு

அகில இந்திய அளவில் நடந்த போட்டித் தேர்வில் 2வது இடத்தைப் பிடித்த தமிழக விரல் ரேகைப்பிரிவு பெண் எஸ்ஐக்கு டிஜிபி சங்கர்ஜிவால் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அகில இந்திய அளவிலான விரல் ரேகை நிபுணர்களுக்கான போட்டித் தேர்வு- கடந்த 13ம் தேதி…

காவல் ஆளிநர்கள் குடும்பத்தினருக்கு முழு உடல் பரிசோதனை முகாம்

சென்னை எழும்பூர், Police Officers Mess வளாகத்தில் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகரில்…

ஒரே நாளில் 76 மனுக்களுக்கு தீர்வு: ஆவடி கமிஷனர் சங்கர் நடவடிக்கை

ஆவடி காவல் ஆணையரகத்தில் ஒரே நாளில் 76 மனுக்களுக்கு உடனடி தீர்வு அளித்து கமிஷனர் சங்கர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று…

பொதுமக்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்திய ஆவடி கமிஷனர் சங்கர்

ஆவடி காவல் ஆணையரகம் பொதுமக்கள் இணைந்து நடத்திய கலந்தாய்வு கூட்டம் செங்குன்றம் காவல் மாவட்டத்தில் வடகரை அருளரசன் திருமண மண்டபத்தில் இன்று 05.09.2023 ஆவடி போலீஸ் கமிஷனர் தலைமையில் நடந்தது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்…

எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் குத்துச் சண்டை மேடை: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் புதிய குத்துச் சண்டை மேடை மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வைப்பறை ஆகியவற்றை திறந்து வைத்து விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். சென்னை நகர…

ஐஜி தினகரன் அதிரடி: வெளிநாட்டுக்கு விற்கப்பட்ட ரூ. 5.2 கோடி மதிப்புள்ள சிலையை மீட்க…

தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வெளிநாட்டு அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ள தமிழக கோயில்களுக்கு சொந்தமான சிலைகளை கண்டுபிடித்து அவற்றை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலை…