கொலைக்குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட் தீர்ப்பு
சென்னை கோயம்பேட்டில் வாலிபரை கொலை செய்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை, கோயம்பேடு, மேட்டுக்குளம், காந்தி தெருவில் வசித்து வந்தவர் விக்னேஷ், (17). இவர் கடந்த 25.10.2018…