‘நாம் தரும் முன்னுரிமைதான் நமது நேரத்தை நிர்ணயிக்கிறது’ புத்தக வெளியீட்டு விழாவில் கோவை…

‘‘priority என்னும் முன்னுரிமைதான் நமது நேரத்தை நிர்ணயிக்கிறது. அதனை முடிவு செய்தால் நேரம் தாமாக வந்து சேரும்’’ என்று புத்தக வெளியீட்டு விழாவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசினார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்…

சார்பு ஆய்வாளர் தேர்வு ரிசல்ட் எப்போது: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

சார்பு ஆய்வாளர் தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அது தொடர்பாக தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு…

கோவையில் நடந்த ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ புத்தகம் வெளியீட்டு விழா

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய எனக்கு இன்னொரு முகம் இருக்கு புத்தகம் வெளியீட்டு கோவையில் இன்று நடந்தது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ மற்றும் பாலகிருஷ்ணனின் மனைவி ஷ்வேதா…

பழம்பெறும் கார், மோட்டார் சைக்கிள் கண்காட்சி: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்

சென்னையில் நடந்த பழம்பெரும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். சென்னை, பழைய மகாபலிபுரம் ரோடு ராஜிவ்காந்தி சாலையிலுள்ள ஹோட்டல் துர்யாவில், Heritage Cars Association of India (HCAI) சார்பில்…

தமிழகம் முழுவதும் சிறை அதாலத் மூலம் 202 கைதிகள் விடுதலை

தமிழகம் முழுவதும் சிறைகளில் சிறை அதாலத் மூலம் வழக்குகள் பரிசீலனை செய்யப்பட்டு 202 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள சிறைகளில் இல்லவாசிகளை குறைக்கும் பொருட்டு அதற்கான நடவடிக்கைகளில் டிஜிபி…

86 பிடியாணைகள் நிறைவேற்றம்: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கடந்த 1 மாதத்தில் மத்திய குற்றப்பிரிவு வழக்குகளில் நிலுவையில் இருந்த 86 நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டது. சந்தீப் ராய் ரத்தோர், IPS.,  சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கிய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், ‘நம்ம ஹெல்மெட்‘ என்ற போக்குவரத்து விழிப்புணர்வு முகாமினை துவக்கி வைத்தார். தலைக்கவசம் அணிவதை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஒரு பகுதியாக, "நம்ம ஹெல்மெட்" விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை பெருநகர…

ஸ்பா பெயரில் விபசார தொழில் நடத்திய நபர் கைது: 2 அழகிகள் மீட்பு

சென்னை, பெரம்பூர் பகுதியில் ஸ்பா சென்டர் பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய நபரை விபசாரத்தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து 2 அழகிகளை மீட்டனர். சென்னை நகரில் விபசாரத் தடுப்புப்பிரிவு போலீசார் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

வாலிபரை கொலை செய்த வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு ஆயுள்: கோட்டூர்புரம் போலீசார் அதிரடி

சென்னை, கோட்டூர்புரம், அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் பால்ராஜ், 22. கடந்த 09.12.2012 அன்று கோட்டூர்புரம், வாட்டர் டேங்க், முருகன் கோயில் பின்புறம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது, முன்விரோதம் காரணமாக முரளி,…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு: வயது முதிர்ந்தவரின் வீட்டுக்கு சென்று குறைகளை கேட்ட…

சென்னை நகரில் கமிஷன் சந்தீப்ராய் ரத்தோரின் உத்தரவின் பேரில் கோயம்பேடு துணை ஆணையர் 80 வயது மூத்த குடிமகனின் வீட்டிற்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார். காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை நகரில் வசிக்கும் மூத்த…