கொடுங்கையூர் குடோனில் 135 கிலோ குட்கா பறிமுதல்

கொடுங்கையூர் பகுதியில் போலீசார் 135 கிலோ குட்கா புகையிலைப் பாக்கெட்டுக்களை பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும்…

7 நாளில் 20 கஞ்சா குற்றவாளிகள் கைது: 11 வழக்குகள் பதிவு

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 13 கிலோ கஞ்சா, 5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள், 44 உடல்வலி நிவாரண மாத்திரைகள்…

ராணிப்பேட்டை சமூகநீதி, மனித உரிமைகள் பிரிவில் டிஐஜி முத்துசாமி ஆய்வு

வேலூர் சரக டிஐஜி முனைவர் முத்துசாமி இன்று (18.08.2023)-ம் ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனி விரல் கைரேகை ஆய்வு கூடம் மற்றும் காவல் புகைப்படப் பிரிவு மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (SJ & HR) ஆகிய…

சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ. 45 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல்

சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற 2 நபர்களை போலீசார் கைது செய்து ரூ. 45.2 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்தனர். சென்னை, நுங்கம்பாக்கம், புஷ்பா நகரைச் சேர்ந்த மணி,…

மதுரையில் சிறைவாசிகளால் நிர்வாகிக்கப்படும் பெட்ரோல் பங்க்: அமைச்சர் ரகுபதி, டிஜிபி அமரேஷ்…

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை, சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்விற்கென கல்வி திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, தொழிற்கூட பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்த வகையில் சிறை…

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் “நல்லிணக்க நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்…

முன்விரோதம் காரணமாக வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த 2 நபர்கள் கைது

சென்னை, காசிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை, காசிமேடு, புதுமனைக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் முருகன், 33. நேற்று (16.08.2023) இரவு தனது இருசக்கர…

உலக அளவிலான தடகள போட்டியில் பதக்கம் வென்ற சென்னை நகர காவல்துறை: கமிஷனர் சந்தீப்ராய்…

உலக அளவிலான தடகள போட்டியில் பதக்கங்கள் சென்ற சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி உலக காவல்துறை மற்றும் தீயணைப்பு…

பழக்கூடை, இனிப்பு கொடுத்து… 86 வயது பாட்டியின் புகாரை வீட்டுக்கு சென்று விசாரணை…

காவல் ஆணையாளரை சந்தித்து மனு கொடுத்த 86 வயது மூதாட்டியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தும்படி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் நேரில் சென்று ஆறுதல் கூறி, விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.…

985 மனுக்களுக்கு தீர்வு: ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தகவல்

ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசின் உத்திரவின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று தீர்வு காணும் திட்டத்தின் படி ஆவடி போலீஸ் கமிஷனர் கடந்த தலைமையில் 05.07.2023ம் தேதி முதல் தொடர்ச்சியாக…