சிறந்த பணிபுரிந்த 20 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு
சென்னை நகரில் சிறந்த காவல் பணிபுரிந்த 20 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
சென்னை புனித தோமையர்மலை காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் மாதவன், சக்ரவர்த்தி,…