சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: குற்றவாளிக்கு 5 ஆண்டு ஜெயில்

கடந்த 2022ம் ஆண்டு சென்னை, வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் வசிக்கும் 11 மற்றும் 7 வயதுடைய 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு…

சென்னை நகரில் 3 நாட்கள் நிறைவாழ்வு பயிற்சி முகாம் நிறைவுற்றது

சென்னை பெருநகர காவல், உதவி ஆணையாளர்கள் மற்றும் கூடுதல் துணை ஆணையாளர்களுக்கு மூன்று நாட்கள் நிறைவாழ்வு (Well-Being) பயிற்சி முகாம் நிறைவு பெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், காவல்துறை அதிகாரிகள்…

ஒரே நாளில் 96 மனுக்களுக்கு தீர்வு: ஆவடி போலீஸ் கமிஷனர் நடவடிக்கை

ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று தீர்வு காணும் நிகழ்ச்சி இன்று ஆவடி ஆணையர் சங்கர் தலைமையில் நடந்தது. கடந்த மாதம் 5ம் தேதி முதல்…

ஐஜி பவானீஸ்வரிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த சேலம் டிஐஜி ராஜேஸ்வரி

மேற்கு மண்டல ஐஜியாக இன்று பதவி ஏற்றுக் கொண்ட பவானீஸ்வரிக்கு, சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி பூங்கொத்து கொத்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக மேற்கு மண்டல ஐஜியாக பவானீஸ்வரியை நியமித்து தமிழக அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அதனையடுத்து லஞ்ச…

மேற்கு மண்டல போலீஸ் ஐஜியாக பவானீஸ்வரி IPS., பதவியேற்பு

தமிழக காவல்துறை மேற்கு மண்டல ஐஜியாக பவானீஸ்வரியை நியமித்து தமிழக அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தமிழக காவல்துறையில் மேற்கு மண்டல காவல்துறை கோவை, நீலகிரி, நாமக்கல், ஈரோடு, சேலம், திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8…

சட்டம் அறிவோம்:- அ. முகமது ஜியாவுதீன். முன்னாள் மாவட்ட நீதிபதி.

நெருங்கிய உறவினர், ஆசிரியர் ஆகியோரால் பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிற செய்திகள் செய்தித்தாள்களில் அடிக்கடி வருவதைப் பார்க்க முடிகிறது. எனவே, அது தொடர்பான போக்சோ சட்டம் குறித்த விழுப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.…

செந்தில் பாலாஜியை 5 நாட்கள் அமலாக்கத்துறை கஸ்டடியில் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

அமலாக்கத்துறையிடம் விசாரணை நடத்த செந்தில் பாலாஜியை ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால்…

பீடி கேட்டு தகராறு: கட்டிடத் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற இருவர் கைது

சென்னை, புளியந்தோப்பு, கன்னிகாபுரம், 4வது தெருவைச் சேர்ந்தவர் கோபி (வயது 26). கட்டிட வேலை செய்து வந்தார். கோபி நேற்று (06.08.2023) இரவு 11.45 மணியளவில் தனது நண்பரை பார்த்து விட்டு கொடுங்கையூர், ஆர்.ஆர் நகர் மெயின் ரோட்டில் நடந்து வந்து…

டிவி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை தாக்கி நகை கொள்ளை: 14 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டு வேலைக்காரி…

டிவி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை தாக்கி நகையை கொள்ளையடித்துச் சென்ற வீட்டு வேலைக்காரியை சென்னை வேளச்சேரி போலீசார் கைரேகையை வைத்து துப்புதுலக்கி கைது செய்தனர். சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்தவர் லஷ்மி. இவர் சின்னத்திரையில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக வேலை…

மடிப்பாக்கத்தில் வீடு புகுந்து திருடிய கொள்ளையன் கைது: 80 பவுன் பறிமுதல்

சென்னை, மடிப்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய கொள்ளையனை 6 மாதங்களுக்குப் பிறகு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. · சென்னை பெருநகர காவல், மடிப்பாக்கம் காவல்…