ரூ. 1.88 கோடி மோசடி: விளம்பர நிறுவன முன்னாள் மேலாளர் கைது

சென்னை, ஏழுகிணறு பகுதியில் Sunlight World என்ற பெயரில் நிறுவனம் நடத்திவருபவர் பீர் அனீஸ் ராஜா (47). இவரிடம் பம்மலைச் சேர்ந்த விஜயராகவன் என்பவர் அறிமுகமாகி தான் ரேடியோ சிட்டியில் விளம்பர பிரிவில் மேலாளராக வேலை பார்த்து வருவதாகவும் தான் வேலை…

மேற்கு மண்டல ஐஜியாக பவானீஸ்வரி நியமனம் * தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

தமிழகத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கு மண்டல ஐஜியாக பவானீஸ்வரி, உளவுப்பிரிவு டிஐஜியாக ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள…

எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய நபர் கைது

சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை மீது சிகப்பு நிற பெயிண்ட் ஊற்றிய நபரை ஒரு மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். சென்னை, வண்ணாரப்பேட்டை, காளிங்கராயன் மெயின் தெரு, அண்ணா திருமண மண்டபம் அருகிலுள்ள எம்.ஜி.ஆர். சிலை மீது…

சென்னை மக்களே உஷார் கம்மி விலையில் புது செல்போன் வாங்கித்தருவதாக மோசடி செய்யும் கும்பல்

சென்னை ராயப்பேட்டை பகுதியில் குறைந்த விலையில் புதிய செல்போன் தருவதாக கூறி செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற 2 வடமாநில நபர்களை போலீசார் கைது செய்து 8 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். சென்னை,…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பொதுமக்களிடம் புகார் மனு பெற்றார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் ஆளிநர்களிடம் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (02.08.2023)…

நூதன முறையில் ரூ. 12 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி: 8 பேர் கும்பல் கைது

வங்கிகளை மோசடி செய்யும் நோக்கில் பஞ்சாயத்திற்கு தானமாக வழங்கப்பட்ட இடத்தினை பிளாட்டுகள் போட்டு அதை அடமானமாக வைத்து கடன் பெற்று ரூ. 12 கோடி மோசடி செய்த 8 பேர் கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை,…

சென்னையில் சாலைப் போக்குவரத்து ரோந்து திட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி…

சென்னை நகரில் சாலைப்போக்குவரத்து ரோந்து திட்டத்தை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார். சாலை விபத்துகளைக் குறைப்பதில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு முக்கிய அம்சமாகும். சென்னை நகர…

குழந்தைகளை கண்ணியமாக நடத்துங்கள்: வேலூர் டிஐஜி முத்துசாமி வேண்டுகோள்

வேலூர் சரக டிஐஜி முனைவர் எம்.எஸ். முத்துசாமி, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரத்திற்கு அருகிலுள்ள விளாப்பாக்கம் கிராமத்தில் உள்ள மகாலட்சுமி நர்சிங் கல்லூரியில் காவல்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை ஆகியோர் இணைந்து 'இமைகள்' திட்டத்தின் கீழ்…

சாலை விபத்து பின்விளைவுகளை புரிந்து கொள்ளும் போக்குவரத்து விழிப்புணர்வு பயிற்சி: டிஐஜி…

சாலை விபத்துக்களில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவரும் நபர்களை போக்குவரத்து காவலர்கள் நேரில் சந்தித்து, சாலை விபத்துகளின் பின்விளைவுகளை புரிந்து கொள்ளும் விழிப்புணர்வு பயிற்சி - வேலூர் சரக பணியிடை பயிற்சி மையம் மற்றும் வேலூர் கிறிஸ்துவ…

ஆவடி காவல் ஆணையரகத்தில் 258 ரவுடிகள் கைது: ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அதிரடி

ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளின் சமூக விரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டி சிறப்பு தணிக்கை நடத்தும்படி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் சிறப்பு உத்தரவிட்டார். அதனையடுத்து ஆவடி காவல் இணை ஆணையாளர் விஜயகுமார்…