காவல் அதிகாரிகளுக்கு மூன்று நாள் நிறைவாழ்வு பயிற்சி முகாம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர், உதவி ஆணையாளர்கள் மற்றும் கூடுதல் துணை ஆணையாளர்களுக்கு மூன்று நாள் நிறைவாழ்வு (Well-Being) பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர்…

700 தமிழ் குடும்பங்களுக்கு நில உரிமையை மீட்டுக் கொடுத்த இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர்…

வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் 700 தமிழ் குடும்பங்களுக்கு நிலஉரிமம் -இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் நில உரிமைக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நிலம் உரிமைக்காக ஆயுதம் ஏந்திய…

போலீசை அரிவாளால் வெட்டிய 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் பலி

சென்னை தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரியில் பிரபல ரவுடிகள் இருவர் போலீசாரை அரிவாளால் வெட்டிய போது துப்பாக்கியால் சுடப்பட்டு என்கவுன்ட்டரில் பலியானார்கள். சென்னை, தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தில் இன்று அதிகாலை 3.30…

பண மோசடி செய்த நபரை கடத்திச் சென்ற 7 பேர் கைது: 7 மணி நேரத்தில் போலீசார் அதிரடி

கோயம்பேடு பகுதியில் பண மோசடி செய்த நபரை காரில் கடத்திச் சென்ற வழக்கில் புகார் கொடுத்த 7 மணி நேரத்தில் 7 நபர்களை போலீசார் கைது செய்து 2 கார்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 37.…

32 பணி நிறைவு காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நற்சான்றிதழ்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று பணி ஓய்வு பெற்ற 32 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த 1 காவல் ஆய்வாளர் (ஆயுதப்படை), 14 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 17 சிறப்பு…

19 காவல் அதிகாரிகள் ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு சான்றிதழ்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர், சிறப்பாக பணிபுரிந்த 19 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். சென்னை நகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் காவல் அதிகாரிகள் ஆளிநர்களை…

15 காவல் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ ISO 9001 தரச்சான்றிதழ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பெற்றுக்…

சென்னை பெருநகர காவல், வடக்கு மண்டலத்தில் 15 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட ISO 9001 : 2015 தரச்சான்றிதழ்களை சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பெற்றுக் கொண்டார். இந்திய அரசின் தரக் கவுன்சில் வழங்கும் இந்திய அரசின் சர்வதேச தர…

நெய்வேலியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது: டிஜிபி சங்கர்ஜிவால்

நெய்வேலியில் பாமகவின் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாமகவினர் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். கலவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.…

கலவரமாக மாறிய நெய்வேலி போராட்டம்: போலீசார் மீது கல்வீச்சு -துப்பாக்கிசூடு

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள வெளிச் சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுத்து, அனல்மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் தமிழகம், புதுச்சேரி, கேரளா,…

7 நாளில் 14 கஞ்சா வியாபாரிகள் கைது: சென்னை போலீசார் நடவடிக்கை

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 9.71 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும்…