குழந்தைகளை கண்ணியமாக நடத்துங்கள்: வேலூர் டிஐஜி முத்துசாமி வேண்டுகோள்
வேலூர் சரக டிஐஜி முனைவர் எம்.எஸ். முத்துசாமி, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரத்திற்கு அருகிலுள்ள விளாப்பாக்கம் கிராமத்தில் உள்ள மகாலட்சுமி நர்சிங் கல்லூரியில் காவல்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை ஆகியோர் இணைந்து 'இமைகள்' திட்டத்தின் கீழ்…