நெய்வேலியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது: டிஜிபி சங்கர்ஜிவால்

நெய்வேலியில் பாமகவின் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாமகவினர் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். கலவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.…

கலவரமாக மாறிய நெய்வேலி போராட்டம்: போலீசார் மீது கல்வீச்சு -துப்பாக்கிசூடு

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள வெளிச் சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுத்து, அனல்மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் தமிழகம், புதுச்சேரி, கேரளா,…

7 நாளில் 14 கஞ்சா வியாபாரிகள் கைது: சென்னை போலீசார் நடவடிக்கை

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 9.71 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும்…

பிளாட்டில் விபசாரம் 2 புரோக்கர்கள் கைது: 3 அழகிகள் மீட்பு

சென்னை, வடபழனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்திய 2 புரோக்கர்களை போலீசார் கைது செய்து அழகிகளை மீட்டனர். சென்னையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்…

90 வயது மூத்த குடிமகனின் குறையை உடனடியாக தீர்த்து வைத்த போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

90 வயது மூத்த குடிமகனின் குறையை உடனடியாக தீர்த்து வைத்த சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. சென்னை, பெசன்ட்நகர், கலாசேத்ரா காலனியைச் சேர்ந்தவர் ராஜகோபாலன், (வயது -90). இவருக்கு தமிழ்நாடு…

சென்னை நகரில் புலன் விசாரணைப்பிரிவு காவல் நிலையங்கள்: பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்…

சென்னை நகரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள விசாரணைப் பிரிவு காவல் நிலையங்களில் அதிகாரிகளுக்கு பயிற்சி முகாமை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார். சென்னை நகரில் கோர்ட்டு வழிகாட்டுதலின் பேரில் டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின்…

அண்ணாமலை நடைபயணத்தில் எடப்பாடி பங்கேற்க வில்லை என தகவல்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் கட்சியை பலப்படுத்தவும், பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறவும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயண திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி…

வண்ணாரப்பேட்டையில் 48 கிலோ குட்கா பறிமுதல்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

சென்னை, வண்ணாரப்பேட்டையில் குட்கா புகையிலை பொருட்களை வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து 48.9 கிலோ குட்கா புகையிலைப் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை…

நண்பரைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை: கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் நண்பரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் விரைவு அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சீனிவாசராவ் (54). கடந்த 12.04.2012 அன்று…

வருகிறது ஐபிஎஸ் டிரான்ஸ்பர்

தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நடக்கவுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு கடந்த மாதம் ஓய்வு பெற்றதையடுத்து புதிய டிஜிபியாக சங்கர்ஜிவால் நியமிக்கப்பட்டார். அவரையடுத்து சென்னை நகர…