வேடிக்கை பார்த்த போலீசார்: மணிப்பூர் பெண்ணின் அதிர்ச்சிப் பேட்டி
மணிப்பூரில் கலவரக்காரர்கள் 2 பெண்களை ஊர்வலமாக அழைத்துச் சென்ற போது அதனை காவல்துறையினர் வேடிக்கை மட்டுமே பார்த்ததாகவும் அவர்கள் தங்களைக் காப்பாற்ற முன்வரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில்…