9 பேரை பலி கொண்ட ஜாகுவார் கார்

அகமதாபாத் எஸ்ஜி நெடுஞ்சாலையில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு அருகிலுள்ள மேம்பாலத்தில் அதிகாலை 1.15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இஸ்கான் மேம்பாலத்தில் ஏற்பட்ட மற்றொரு விபத்தில், எஸ்யூவி கார் மற்றும் லாரி மோதிக்கொண்டதில் சிக்கியவர்களை…

செம்பியம் பகுதியில் வாலிபரை கத்தியால் தாக்கிய 6 பேர் கைது

சென்னை, பெரம்பூர், ரமணா நகர், ஜவஹர் தெருவைச் சேர்ந்தவர் ராமன், 28. கடந்த 17.07.2023 அன்று மதியம் பெரம்பூர், SSV கோயில் 3வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 8 பேர் கும்பல் முன்விரோதம் காரணமாக மேற்படி இராமனை…

ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்களின் குறை தீர்ப்பு முகாம்

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று (19.07.2023) காலை S.M நகர் தமிழ் நாடு போலீஸ் கன்வென்சன் சென்டரில் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் கொடுத்த தீர்வு காணப்படாத மனுக்கள் மற்றும் பொது மக்களின்…

தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் ஆய்வு

இன்று 19.07.2023-ம் தேதி ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள்…

412 பவுன் தங்க நகை, ரூ. 35 லட்சம் ரொக்கம் பறிமுதல் * மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு…

சென்னையில் உள்ள பிரபல நிறுவனங்களில் ரூ. 7 கோடி மோசடி செய்த வழக்குகளில் குற்றவாளிகள் 4 பேரை கைது செய்து 412 பவுன் நகை, ரூ. 35 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மீட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசாரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.…

இரவு ரோந்தில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர்

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் நேற்று ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ரெட்ஹில்ஸ் செக்போஸ்ட் பகுதியில் நேற்று இரவு ரோந்தில் வாகன சோதனைகள் முறையாக நடத்தப்படுகின்றனவா உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை…

சர்வதேச நீதி நாள்: ஒரு களப்பார்வை: மேனாள் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன்

இன்று ஜூலை 17 சர்வதேச நீதி நாள். இந்த நாளில்தான், ரோமில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு ஏற்பட்ட இதற்கான உடன்படிக்கையில் 120 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ஈராக், லிபியா, இஸ்ரேல், கத்தார், ஏமன், சீன மக்கள்…

பள்ளிகளை உருவாக்கிய பெருமகன் காமராசர் – அ. முகமது ஜியாவுதீன், மேனாள் நீதிபதி

ஜூலை 15, கர்ம வீரர், பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள்.ஒரு நாள் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் நினைக்க வேண்டிய மனிதர். அரசியல் கடந்தும் தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத பெயர் காமராசர். தந்தை பெரியார் அவர்களால் கல்வி வள்ளல், பச்சைத் தமிழர் என்று…

காவல் உயரதிகாரிகளுக்கு ஒரு நாள் நிறை வாழ்வு பயிற்சி முகாம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

சென்னை நகர காவல் உயரதிகாரிகளுக்கு ஒரு நாள் நிறைவாழ்வு (Well-Being) பயிற்சி முகாமை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் துவங்கி வைத்தார். காவல்துறை அதிகாரிகள் பணித்திறனை மேம்படுத்தும் விதமாக, சென்னை பெருநகர காவல், துணை ஆணையாளர்கள் முதல் கூடுதல்…

சிறந்த காவல் பணியாற்றிய 18 காவல் அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

சென்னை நகர காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்த 18 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் சிறப்பாக பணிபுரிந்த தண்டையார்பேட்டை…