இளம் நடிகரை 2வதாக மணக்கிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தனுஷ் ஜோடி தங்களுடைய விவாகரத்து குறித்து கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டனர். இந்த பிரிவுக்கு பின் இருவரும் தனித்தே இருக்கின்றனர். என்னதான் பிரிந்து விட்டாலும், தங்களுடைய குழந்தைகளை நல்லபடியாக கவனித்து வருகிறார்கள்.…

ஒரே நாளில் 73 மனுக்களுக்கு தீர்வு: ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் நடவடிக்கை

இன்று 12.07.2023-ம் தேதி ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆவடி போலீஸ் கன்வென்ஷன் சென்டரில், நடைபெற்றது. இக்குறைத்தீர் முகாமில் தீர்வு காணப்படாத 128 புகார் மனுக்களில் மனுக்களில் 97 மனுக்கள் விசாரித்து…

மைலாப்பூர் ரவுடி டொக்கன் ராஜா கொலை வழக்கில் 7 பேர் கைது

சென்னை, மைலாப்பூர், பல்லக்குமாநகர், 10வது பிளாக், எண்.7 என்ற முகவரியில் வசித்து வந்த ராஜா (எ) டொக்கான்ராஜா, வ/40, கடந்த 09.07.2023 அன்று இரவு பல்லக்குமாநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 7 நபர்கள் கொண்ட கும்பல்…

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 63 வயது பெரிசு போக்சோவில் கைது

சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பல்லாவரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். தினமும் காலையில் அப்பார்ட்மென்ட்டில் கீழ் பகுதியில் உள்ள ஜிம்முக்கு உடற்பயிற்சி செய்ய சொல்வது வழக்கம்.…

தீபாவளி முன்பதிவு: விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுக்கள்

தீபாவளி பண்டிகையை ஒட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட்டுக்கள் விற்றுத்தீர்ந்தன. தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களுக்கான ரெயில் முன்புதிவு இன்று தொடங்கியது. நவம்பர் 9ம்…

சிக்னலை மதிக்காமல் சென்ற நடிகர் விஜய்க்கு ரூ. 500 அபராதம்: சென்னை போக்குவரத்துப் போலீஸ்…

சென்னையில் போக்குவரத்து விதியை மீறிச் சென்ற நடிகர் விஜய் கார் மீது ரூ. 500 அபராதம் விதித்து சென்னை நகர போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.…

7 பேர் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு

சென்னை பெருநகரில் மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி குற்றவாளி உட்பட 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும்…

புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை தலைமை செயலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை. சட்டம் ஒழுங்கிற்கு…

சென்னை பெரியமேட்டில் 10 கிலோ கஞ்சா சிக்கியது: 2 பேர் கைது

சென்னை பெரியமேட்டில் கஞ்சா வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 10 கிலோ கஞ்சா, மற்றும் 1 செல்போனை பறிமுதல் செய்தனர். சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி…

மாதவரத்தில் 9 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

சென்னை, மாதவரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து 9 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போனை பறிமுதல் செய்தனர். சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி…