சென்னை சைபர் கிரைம் போலீசார் அதிரடி: 2 நைஜீரியன்கள் உட்பட 3 பேர் கைது

சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 06.05.2023 அன்று அயனாவரத்தை சேர்ந்த ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அந்த நபருக்கு சமூக வலைதளம் முகநூல் வழியாக அறிமுகம் இல்லாத ஒரு நபர் தான் லண்டனை சேர்ந்த பெண் என்றும்…

ஒரே நாளில் 670 ரவுடிகளிடம் விசாரணை: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை

சென்னை நகரில் ஒரே நாளில் 670 ரவுடிகளிடம் நேரடி விசாரணை நடத்தி எச்சரிக்கப்பட்டும், நீதிமன்ற பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டும் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சென்னை நகரில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

ஒரே நாளில் 618 மனுக்களுக்கு தீர்வு: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ‘பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்’ பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர். ஒரே நாளில் 618 மனுக்களுக்கு தீர்வு…

ஓட்டேரியில் மனைவியை கொலை செய்த கணவர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

சென்னை, அயனாவரம், ஏகாங்கிபுரம் பகுதியில் வசித்து வந்த வாணி, 38, என்பவர் கடந்த 20.12.2021 அன்று இரவு கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து கொலையுண்ட வாணியின் தாய் சுலோச்சனா P-2 ஓட்டேரி காவல் நிலையத்தில்…

டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது எப்படி: மெய்க்காப்பாளர் சொன்ன…

கோவை டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கோவை போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அதில் விஜயகுமாரின் மெய்க்காப்பாளர் காவலர் ரவிச்சந்திரன் புகார்தாரராக கூறியிருப்பதாவது: அதன் விவரம்: ‘‘எனது பெயர்…

டிஐஜி மரணம், என் இதயத்தில் ரத்தம் வடிகிறது: இணையத்தில் உருகிய முன்னாள் டிஜிபி ஜாங்கிட்

கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக காவல்துறையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 47 வயது இளம் ஐபிஎஸ் அதிகாரியின் இந்த முடிவுக்குப் பின்னால் இருந்தது என்ன என்பது…

துப்பாக்கியால் சுட்டு டிஐஜி தற்கொலை ஏன்? – அதிர்ச்சி தகவல்

கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை 6 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்து விட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து…

அரியலூரில் ராஜேந்திர சோழன் கால தூண் கண்டெடுப்பு

அரியலூர், கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழப்பேரரசரான முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும்…

ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையாளர் முன்னிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. சென்னை, ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆவடி போலீஸ் கன்வென்சன் சென்டரில், நடைபெற்றது. இந்த…

மெகா குறை தீர்ப்பு முகாம் – கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அறிவிப்பு

தமிழ்நாடு முதலைமைச்சர் முக ஸ்டாலின் காவல் ஆணையரகங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் காவல் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் குறைதீர் முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி சென்னை…