சென்னை சைபர் கிரைம் போலீசார் அதிரடி: 2 நைஜீரியன்கள் உட்பட 3 பேர் கைது
சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 06.05.2023 அன்று அயனாவரத்தை சேர்ந்த ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அந்த நபருக்கு சமூக வலைதளம் முகநூல் வழியாக அறிமுகம் இல்லாத ஒரு நபர் தான் லண்டனை சேர்ந்த பெண் என்றும்…