தமிழக சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபி சங்கர்ஜிவால் கடந்து வந்த காவல் பாதை

சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையராக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்த சங்கர்ஜிவால் தமிழக காவல்துறையின் மிக உச்சப்பதவியான சட்டம், ஒழுங்கு டிஜிபி பதவியை எட்டியுள்ளார். வடமாநிலத்தவராக இருந்தாலும் சங்கர்ஜிவாலின் அழகிய தமிழ் அனைவரையும் கவரும்.…

சென்னை நகர 109வது போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பொறுப்பேற்றார்

சென்னை நகர போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டார். இன்று மதியம் 1 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த சந்தீப்ராய் ரத்தோரை டிஜிபி சங்கர்ஜிவால் வரவேற்றார். கமிஷனர்…

சென்னை நகர 109வது போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை நகர 109வது போலீஸ் கமிஷனராக தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநரான டிஜிபி சந்தீப்ராய் ரத்தோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தமிழக சட்டம், ஒழுங்கு டிஜிபியாக பதவியில்…

தமிழக சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபி சங்கர்ஜிவால்: சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய்…

தமிழக சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக சங்கர்ஜிவால் மற்றும் சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோரை நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலம் இன்றோடு…

சென்னை நகரில் ட்ரோன் போலீஸ் யூனிட்: டிஜிபி சைலேந்திரபாபு துவங்கி வைத்தார்

சென்னை நகர காவல்துறையில் புதிய அறிமுகமாக “வானேவி காவல் அலகை” என்னும் DRONE POLICE UNIT என்ற ரோந்துப் பணியை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று துவங்கி வைத்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கொணர்ந்த தொலைநோக்கு திட்டங்களில் மற்றுமொரு மைல் கல்லாக…

தாம்பரம் காவல் ஆணையரகம் வெளியிட்ட போதை விழிப்புணர்வு குறும்படம்

போதை விழிப்புணர்வு தொடர்பாக தயாரிக்கப்பட்ட குறும்படத்தை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெளியிட்டார். தமிழகத்தில் போதைப்பொருளை அறவே ஒழிக்கும் பொருட்டு முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போதையில்லா தமிழகம் என்ற பெயரில் காவல்துறையினர்…

ஆன்லைனில் ரூ. 1.16 கோடி மோசடி செய்த ஆசாமிகளை பீகாரில் கைது செய்த சென்னை சைபர்கிரைம் போலீஸ்

தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் என்று கூறி ரூ. 1,16,78,840 பணத்தை ஏமாற்றிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 2 நபர்களை சென்னை சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த நபர் ஒருவர் சென்னை காவல் ஆணையாளரிடம் ஒரு புகார்…

சென்னையில் சைபர் அலர்ட் செயலி: கமிஷனர் சங்கர்ஜிவால் துவங்கி வைத்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் “CYBER ALERT APP” என்னும் புதிய செல்போன் செயலியை துவக்கி வைத்தார். தொழில்நுட்பம் வளர்ந்து, உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்ட சூழ்நிலையில் இணையதளத்தின் பயன்பாடு இன்று அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதன்…

ஆவடி மாநகர புதிய போலீஸ் கமிஷனராக சங்கர் பொறுப்பேற்றார்

சென்னை, ஆவடி புதிய போலீஸ் கமிஷனராக ஏடிஜிபி சங்கர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னையை அடுத்த ஆவடி போலீஸ் கமிஷனராக இருந்த அருண் நேற்று முன்தினம் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டார். அந்த இடத்துக்கு சட்டம் ஒழுங்கு…

நெல்லை லிட்டில் பிளவர் பள்ளியில் தமிழ் பாரம்பரிய கலை விழா

நெல்லை லிட்டில் பிளவர் பள்ளியில் தமிழ் பாரம்பரிய கலை விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருநெல்வேலி கோட்டீஸ்வரன் நகர் லிட்டீல் பிளவர் பள்ளியில் உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டு அகாடமியின் பல்வேறு தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நேற்று…