டியூட்டியில் செல்போன் பயன்படுத்தக்கூடாது: சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக டிஜிபி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோர் சுற்றறிக்கைகள் மூலம் அறிவுறுத்தி இருந்தனர். அது தொடர்பாக சென்னை நகர போலீஸ் கமிஷனர்…

சென்னை – திருப்பதி வந்தே பாரத் ரெயில்: 7ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

சென்னை-, திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 7ம் தேதி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் சென்னை, சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மைசூரு, கோயம்புத்தூர் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில்…

தமிழக சிறைகளில் நவீனமயமாக்கப்பட்ட கேன்டீன்கள்: சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி புது…

தமிழக சிறைகளில் உள்ள prisoners cash property என்ற பெயரில் கேன்டீன்கள் மாநிலம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு முழுமையாக பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெண்களுக்கான உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும், சிறப்பு…

தமிழக சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபி சங்கர்ஜிவால் கடந்து வந்த காவல் பாதை

சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையராக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்த சங்கர்ஜிவால் தமிழக காவல்துறையின் மிக உச்சப்பதவியான சட்டம், ஒழுங்கு டிஜிபி பதவியை எட்டியுள்ளார். வடமாநிலத்தவராக இருந்தாலும் சங்கர்ஜிவாலின் அழகிய தமிழ் அனைவரையும் கவரும்.…

சென்னை நகர 109வது போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் பொறுப்பேற்றார்

சென்னை நகர போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டார். இன்று மதியம் 1 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த சந்தீப்ராய் ரத்தோரை டிஜிபி சங்கர்ஜிவால் வரவேற்றார். கமிஷனர்…

சென்னை நகர 109வது போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை நகர 109வது போலீஸ் கமிஷனராக தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநரான டிஜிபி சந்தீப்ராய் ரத்தோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தமிழக சட்டம், ஒழுங்கு டிஜிபியாக பதவியில்…

தமிழக சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபி சங்கர்ஜிவால்: சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய்…

தமிழக சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக சங்கர்ஜிவால் மற்றும் சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோரை நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுவின் பதவிக்காலம் இன்றோடு…

சென்னை நகரில் ட்ரோன் போலீஸ் யூனிட்: டிஜிபி சைலேந்திரபாபு துவங்கி வைத்தார்

சென்னை நகர காவல்துறையில் புதிய அறிமுகமாக “வானேவி காவல் அலகை” என்னும் DRONE POLICE UNIT என்ற ரோந்துப் பணியை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று துவங்கி வைத்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கொணர்ந்த தொலைநோக்கு திட்டங்களில் மற்றுமொரு மைல் கல்லாக…

தாம்பரம் காவல் ஆணையரகம் வெளியிட்ட போதை விழிப்புணர்வு குறும்படம்

போதை விழிப்புணர்வு தொடர்பாக தயாரிக்கப்பட்ட குறும்படத்தை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெளியிட்டார். தமிழகத்தில் போதைப்பொருளை அறவே ஒழிக்கும் பொருட்டு முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போதையில்லா தமிழகம் என்ற பெயரில் காவல்துறையினர்…

ஆன்லைனில் ரூ. 1.16 கோடி மோசடி செய்த ஆசாமிகளை பீகாரில் கைது செய்த சென்னை சைபர்கிரைம் போலீஸ்

தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் என்று கூறி ரூ. 1,16,78,840 பணத்தை ஏமாற்றிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 2 நபர்களை சென்னை சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த நபர் ஒருவர் சென்னை காவல் ஆணையாளரிடம் ஒரு புகார்…