கேரளாவில் கனமழை: 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி தொடங்கியது. தாமதமாக தொடங்கிய பருவமழையானது, குமரி முனை மற்றும் கேரள கடலோர பகுதிகள் முதல் மாநிலம் முழுவருதும் பரவியது. கடந்த வாரம் முதல் தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம்…

ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார். நேற்று மாலை திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள்…

பொதுமக்கள் என்னை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கலாம்: டிஜிபி சங்கர்ஜிவால் அறிவிப்பு

வார நாட்களில் தன்னை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கலாம் என டிஜிபி சங்கர்ஜிவால் பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர்ஜிவாலை தமிழக சட்டம், ஒழுங்கு டிஜிபியாக நியமித்து தமிழக…

அம்பத்தூர் மசாஜ் சென்டரில் விபசாரம்: 3 பேர் கைது: அழகிகள் மீட்பு

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட அம்பத்தூர், சிவானந்தா நகர், 2வது மெயின் ரோட்டில் உள்ள மசாஜ் சென்டரில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் விபச்சார தடுப்புப்பிரிவு…

விபத்தில் இறந்த பெண் தலைமைக்காவலர் குடும்பத்துக்கு ரூ. 34 லட்சம் நிதி உதவி: தாம்பரம்…

விபத்தில் இறந்த பெண் தலைமைக்காவலர் குடும்பத்துக்கு தாம்பரம் போலீஸ் காவல் ஆணையரகம் சார்பில் ரூ. 34 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. கடந்த 18.01.2023 தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் ஷீலா ஜெபமணி வாகன விபத்தில் சிக்கி…

HI என மெசேஜ் போட்டால் போதும்: வேலூர் டிஐஜியின் அதிரடி

வேலூர் மாவட்டத்தில் புதிய அறிமுகமாக Cell Tracker 9486214166 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்கு "HI" என டைப் செய்து மெசேஜ் அனுப்பினால் போதும் புகார் ஏற்றுக் கொள்ளப்படும். இந்த எண்ணில் அளிக்கப்படும் புகார்கள்…

புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (03.07.2023)…

டியூட்டியில் செல்போன் பயன்படுத்தக்கூடாது: சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக டிஜிபி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோர் சுற்றறிக்கைகள் மூலம் அறிவுறுத்தி இருந்தனர். அது தொடர்பாக சென்னை நகர போலீஸ் கமிஷனர்…

சென்னை – திருப்பதி வந்தே பாரத் ரெயில்: 7ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

சென்னை-, திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 7ம் தேதி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் சென்னை, சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மைசூரு, கோயம்புத்தூர் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில்…

தமிழக சிறைகளில் நவீனமயமாக்கப்பட்ட கேன்டீன்கள்: சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி புது…

தமிழக சிறைகளில் உள்ள prisoners cash property என்ற பெயரில் கேன்டீன்கள் மாநிலம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு முழுமையாக பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெண்களுக்கான உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும், சிறப்பு…