சிறுமிக்கு பாலியல் தொல்லை: 51 வயது காமுகனுக்கு 21 ஆண்டு ஜெயில்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேல்புதுபாக்கம் பகுதியை சேர்ந்த பெருமாள் (51). இவர் தனது எதிர் வீட்டு 13 வயது சிறுமியை கொரோனா காலத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் 2021 ஆம் ஆண்டு ராணிப்பேட்டை அனைத்து…

பெண் கைதிகள் மூலம் செயல்படவுள்ள பெட்ரோல் பங்க்: கட்டடப் பணியை அமைச்சர் ரகுபதி ஆய்வு

புழல் பெண்கள் தனிச் சிறையின் அருகில் கட்டப்பட்டு வரும் FREEDOM பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் ஆய்வு நேற்று (26.06.2023) சட்டம், நீதி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் ரகுபதி புழல் அம்பத்துார்…

“சிறைகளில் கலை” என்ற திட்டம் புழல் மத்திய சிறையில் துவக்கம்

சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் நோக்கம், சிறைவாசிகளை பாதுகாப்பது மட்டுமின்றி அவர்களை சீர்திருத்தி மறுவாழ்வளித்து விடுதலைக்கு பின் சமூகத்தில் பயனுள்ள குடிமக்களாக இணைப்பதன் மூலம் அவர்கள் மீண்டும் குற்றம் இழைத்து சிறைப்படுதலை…

சிற்பி நிறைவு விழாவில் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை பெருநகர காவல் துறையினரின் நல்வழிபடுத்தும் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவினை உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சரால் 20, 21-, 2022 பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தபடி அரசாணை நிலை எண் 492. உள் (காவல்-XIII) துறை, நாள்:16.11.2021-ன்…

உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்ட தமிழக காவல்துறை நடத்திய சிலம்பாட்ட போதை விழிப்புணர்வு…

தமிழக அரசு போதைப் பொருட்களின் நுகர்வு மற்றும் சட்ட விரோத கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த 10.08.2022 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் பங்கு பெற்ற போதைப்பொருள் தடுப்பு…

5 ஆயிரம் இடங்களில் ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நடத்திய போதைத்தடுப்பு விழிப்புணர்வு…

சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தினை தமிழ்நாடு காவல்துறை மற்றும் அமலாக்கப் பணியகம், குற்றப் புலனாய்வு துறை ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது. இன்று (26.06.2023) போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச…

சென்னை நகர காவல்துறை சார்பில் ரூ. 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அழிப்பு

சென்னை நகர காவல்துறை சார்பில் ரூ. 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னிலையில் அழிக்கப்பட்டது. சென்னை நகரில் போதைப்பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஓபியம், ஹெராயின், கொக்கையின், மெத்தம்பெட்டமைன், கெட்டமைன்…

1999 பேட்ச் காவலர்களின் மனிதநேயம்: உயிரிழந்த சக காவலரின் குடும்பத்துக்கு வாட்ஸ்அப் குரூப்…

நோயினால் உயிரிழந்த 1999 பேட்ச் தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு அதே பேட்ச் சக காவலர்கள் மனித நேயத்துடன் ‘உதவும் உறவுகள்-99’ வாட்ஸ்அப் குழு மூலம் ரூ. 13 லட்சம் வசூல் செய்து உதவிய நிகழ்ச்சி பாராட்ட வைத்துள்ளது. சென்னை நகர காவல்துறையில்…

சென்னை திருவல்லிக்கேணியில் புதிதாக 129 சிசிடிவி கேமராக்கள்: கமிஷனர் சங்கர்ஜிவால் தொடங்கி…

சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில், திருவல்லிக்கேணி, எழும்பூர் காவல் சரகங்களில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 129 சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தை கமிஷனர் சங்கர்ஜிவால் துவக்கி வைத்தார். சென்னை பெருநகரை குற்றங்களற்ற நகரமாக்கும் நோக்கில்…

நட்சத்திர காவல் விருது பெற்ற பெண் முதல்நிலை காவலர்: கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டு

கடந்த மே மாதம் நட்சத்திர காவல் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மடிப்பாக்கம் காவல் நிலைய முதல்நிலை பெண் காவலரை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை…