சென்னையில் சைபர் அலர்ட் செயலி: கமிஷனர் சங்கர்ஜிவால் துவங்கி வைத்தார்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் “CYBER ALERT APP” என்னும் புதிய செல்போன் செயலியை துவக்கி வைத்தார்.
தொழில்நுட்பம் வளர்ந்து, உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்ட சூழ்நிலையில் இணையதளத்தின் பயன்பாடு இன்று அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதன்…