சிறுமிக்கு பாலியல் தொல்லை: 51 வயது காமுகனுக்கு 21 ஆண்டு ஜெயில்
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மேல்புதுபாக்கம் பகுதியை சேர்ந்த பெருமாள் (51). இவர் தனது எதிர் வீட்டு 13 வயது சிறுமியை கொரோனா காலத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் 2021 ஆம் ஆண்டு ராணிப்பேட்டை அனைத்து…