Browsing Category

crime

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ பறிமுதல்: 3 பேர் கைது

ஆவடி காவல் ஆணையரகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தில் (TNHB) அமைந்துள்ள குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், மாவா, கூல்லிப், குட்கா போன்ற போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கமிஷனர் சங்கருக்கு ரகசிய…

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்! கோர்ட் தீர்ப்பு

2015ம் ஆண்டு கொலை வழக்கில் குற்றவாளிக்கு கடுங்காவல் ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வரதய்யன் (எ) வரதன் (67) மற்றும் ராஜமாணிக்கம் (41) ஆகிய இருவரும், சென்னை, கொத்தவால்சாவடி பகுதியில்…

பள்ளி மாணவர்களுக்கான போதைத் தடுப்புக்குழு அமைப்பு: பள்ளிக் கல்வி அதிகாரிகளுடன் கமிஷனர்…

இன்று 12.12.2023 ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் காவல் உயர் அதிகாரிகள், திருவள்ளுர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (CEO) மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி (DEO) ஆகியோருடன் அரசினர் மற்றும் தனியார் பள்ளிகளில் உயர்நிலை வகுப்பு மற்றும் மேல்நிலை…

முன்னாள் போலீஸ் ஐஜி ராமசுப்பிரமணியம் தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழா

திண்டுக்கல்லில் ஸ்ரீ சாய் பரத் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் முன்னாள் ஐஜி ராமசுப்பிரமணி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். அது தொடர்பாக ஐஜி ராமசுப்பிரமணியம் பேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது.…

மத்தியக் குற்றப்பிரிவு போலீசாருக்கு மடிக்கணிணிகள்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வழங்கினார்

சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்ட 40 மடிக்கணினிகளை வழங்கினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் -2023 சட்டமன்ற கூட்ட தொடரில் காவல்துறைக்கான…

கஞ்சா வியாபாரிகள் 91 பேர் கைது: 14 நாளில் சென்னை நகர காவல்துறை நடவடிக்கை

சென்னை பெருநகரில் கடந்த 14 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 91 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 40.8 கிலோ கஞ்சா, 4 கிராம் மெத்தம்பெட்டமைன், 3,623…

தூத்துக்குடியில் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு: ஐஜி ரூபேஷ்குமார் மீனா ஆய்வு

இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 2023ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் தேர்வு மையங்களுக்கு, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை தலைவர் திரு. ரூபேஷ் குமார் மீனா ஆய்வு…

2ஆம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வு: தூத்துக்குடியில் ஐஜி ரூபேஷ்குமார் மீனா ஆலோசனை…

காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சு பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் நேற்று சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜி ரூபேஷ்…

மணலியில் ஆவடி கமிஷனர் சங்கர் வெள்ள நிவாரணம் வழங்கல்

ஆவடி காவல் ஆணையரகம் மணலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தந்தை பெரியார் நகர் பகுதியில் மழை வெள்ளம் சூழப்பட்டு பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த பகுதியில் வசித்து வந்த சுமார் 500 குடும்பங்களுக்கு ஆவடி கமிஷனர் சங்கர் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண…

திருநின்றவூரில் வெள்ள நிவாரணம் வழங்கிய ஆவடி காவல் ஆணையரகம்

சென்னை, திருநின்றவூரில் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று…