Browsing Category

crime

மிக்ஜாம் புயலால் 6,670 வழக்குகள் ரத்து: சென்னை டிராபிக் போலீஸ் அறிவிப்பு

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 03.12.2023 முதல் 08.12.2023 வரை, வெவ்வேறு…

பேரிடரில் பொதுமக்களை மீட்ட துரைப்பாக்கம் தலைமைக்காவலருக்கு கமிஷனர் பாராட்டு

மிக்ஜாம் புயல் மீட்பு பணியின் போது, பொதுமக்களை மீட்ட துரைப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த 03.12.2023 அன்று இரவு முதல் 04.12.2023…

பெரம்பூர் பள்ளி நிவாரண மையத்துக்கு சென்று நிவாரணம் வழங்கிய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலை, பள்ளி சாலையிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி நிவாரண மையத்திற்கு சென்று, மழைநீரால் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை…

சென்னை செம்பியத்தில் காவலர் குடும்பத்தினருக்கு வெள்ள நிவாரணம் வழங்கிய கமிஷனர் சந்தீப்ராய்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (08.12.2023) காலை செம்பியம் காவலர் குடியிருப்புக்கு காவல் அதிகாரிகளுடன் நேரில் சென்றார். அங்கு காவலர் குடியிருப்பை ஆய்வு செய்து, காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார்.…

பெண் உட்பட 9 பேர் மீது குண்டாஸ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது…

கொரட்டூர் மக்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆவடி கமிஷனர் சங்கர்

சென்னை கொரட்டூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு கமிஷனர் சங்கர் நிவாரணம் வழங்கினார். சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் பேரிடர் மீட்புப் படையினர் கடந்த 3…

செவ்வாய்ப்பேட்டையில் ஆவடி கமிஷனர் சங்கர் நேரில் ஆய்வு

ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட செவ்வாய்ப்பேட்டை காவல் எல்லை, தொழுவூரில் தொடர் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை…

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் குறைதீரக்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு டிஜிபி…

ஆவடியில் துணை ஆணையர் அய்மன் ஜமால் ஆய்வு

ஆவடி காவல் ஆணையரகம் வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமகிருஷ்ணா நகர் பகுதியில் ஆவடி காவல் துணை ஆணையாளர் அய்மான் ஜமால் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொண்டார்.

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் இன்று (06.12.2023) திடீரென தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்…