Browsing Category
crime
11 மாதங்களில் 164 குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி…
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில் 164 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் குற்றங்களை குறைக்கும் வண்ணம் தொடர் குற்றங்களில்…
நர்சிங் மாணவியை கொன்ற காதலன் 2 மணி நேரத்தில் கைது: தாம்பரம் காவல் ஆணையரகம் அதிரடி…
சென்னை குரோம்பேட்டை தனியார் விடுதியில் நர்சிங் மாணவியை கொலை செய்து விட்டு கேரளா தப்ப முயன்ற காதலனை 2 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்து தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை, தாம்பரம் காவல் மாநகர காவல்…
சென்னை மாம்பலம் நகைப் பட்டறையில் 30 லிட்டர் தங்க திரவம் திருடிய 3 பேர் கைது: முழு தங்கமும்…
சென்னை திநகர், ராமேஸ்வரம் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவர் அங்குள்ள தனது சொந்த கட்டிடத்தில் BABU RAO MELTING SHOP என்ற பெயரில் பழைய நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 27.11.2023 ம் தேதி இரவு…
செங்குன்றம் டீக்கடையில் 75 கிலோ குட்கா பறிமுதல்: கடைக்கு சீல்
ஆவடி காவல் ஆணையரகத்தில் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் செங்குன்றம் காவல் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆணையாளர் அசோகன் தலைமையில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். செங்குன்றம் காவல் ஆய்வாளர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்…
பணி நிறைவு பெற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு ஆவடி கமிஷனர் சங்கர் வாழ்த்து
இன்று 30.11.2023 ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிநிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு
உதவி ஆய்வாளர்…
பணி ஓய்வு பெற்ற 12 காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வாழ்த்து
இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறும் தலைமையிட துணை ஆணையர் உள்பட 12 காவல் அலுவலர்களை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த S. ராதாகிருஷ்ணன், காவல் துணை ஆணையாளர்…
முன்னாள் டிஜிபி ஜாங்கிட் டாக்டர் ஜாங்கிட் ஆனார்
தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி ஜாங்கிட் சென்னை, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்து பிஎச்டி டாக்டர் பட்டம் பெற்றார்.
தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி ஜாங்கிட், ஐபிஎஸ்., தூத்துக்குடி ஜாதி கலவரம் அடியோடு…
7 நாட்களில் 24 குற்றவாளிகள் மீது குண்டாஸ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு
சென்னை நகரில் கடந்த 7 நாட்களில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 24 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை நகரில் குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை…
ஆவடி காவல் ஆணையரகத்தில் குட்கா போதை பொருட்கள் ஒழிப்பு அதிரடி சோதனை
இன்று 28.11.2023 குட்கா மற்றும் கூல்-லிப் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிராக ஆவடி காவல் ஆணையரகம் முழுவதும் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் ஆவடி துணை ஆணையர் அய்மன் ஜமால் தலைமையில் சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச்…
ஆவடி கமிஷனரேட்டில் 20வது பொதுமக்கள் குறை தீர் முகாமில் 113 மனுக்களுக்கு தீர்வு
சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று 29.11.2023 பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் 20வது வாரம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த முகாமில் ஆவடி காவல் ஆணையளார் சங்கர் கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை பெற்றார்.…