Browsing Category
crime
6,560 பொதுமக்களை மீட்ட சென்னை பெருநகர காவல்துறை
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், 18,400 காவல் அலுவலர்கள் மிக்ஜாம் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டு, 6,560 பொதுமக்கள் மீட்கப்பட்டு, சாலையில் விழுந்த 465 மரங்கள் அகற்றப்பட்டன. மேலும், தேங்கிய…
கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வேளச்சேரி பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஆய்வு
சென்னை நகரில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் 2வது நாளாக வேளச்சேரி பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை படகில் சென்று பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜாம் புயல் உருவாகி, கடந்த…
பொதுமக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்
சென்னையில் வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்கு படகில் சென்ற போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார்.
சென்னை நகரில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் தாக்குதலால் சென்னை நகரம் ஸ்தம்பித்துப் போனது. தண்ணீர் சூழ்ந்த…
சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் சென்னையில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று, மீட்பு பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வங்கக்கடலில் காற்றழுத்த…
தாளமுத்து நகரில் சங்கிலி பறிப்புக் கொள்ளையர்கள் 2 பேர் கைது
தூத்துக்குடி, தாளமுத்து நகரில் பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்து -4 பவுன் தங்க நகை, இருசக்கர வாகனம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி சத்யாநகர் சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர்…
மயிலாப்பூர் மற்றும் வளசரவாக்கம் பகுதியில் பாலியல் தொழில் நடத்திய 5 நபர்கள் கைது: 5 பெண்கள்…
விபச்சார தடுப்புப் பிரிவு-1 (Immoral Traffic Prevention Unit, ITPU-1) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (02.12.2023) மயிலாப்பூர், காரணீஸ்வரர் பக்கோடா தெருவில் உள்ள அடுக்குமாடி…
இணையதளம் மூலம் ரூ. 69 லட்சம் மோசடி செய்த குஜராத் ஆசாமி கைது: சென்னை சைபர்கிரைம் போலீசார்…
இணையதளம் மூலம் ரூ. 69 லட்சம் மோசடி செய்த குஜராத் ஆசாமியை சென்னை சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். ‘‘கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஒருவர் என்னை…
மிக்ஜாம் புயல்: வெளியில் செல்வதை தவிருங்கள்: சென்னை நகர காவல்துறை வேண்டுகோள்
மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும்படி சென்னை நகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுமக்கள் சாலையில் செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
• வாகனங்களை🚘மெதுவாகவும் கவனமாகவும் ஓட்டவும்.
•…
மிக்ஜாம் புயல்: மீட்புப் பணியில் 18 ஆயிரம் போலீசார்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பேட்டி
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளுக்காக, சென்னை பெருநகர காவல் சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு குழுவினரை (DDRT) சந்தித்து, அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி மீட்பு பணி…
11 மாதங்களில் 639 குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டாஸ்: போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…
சென்னை நகரில் கடந்த 11 மாதங்களில் 639 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை பெருநகர காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை நகரில் தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின்…