Browsing Category
crime
ஒரே வாரத்தில் 90 பேர் கைது: 77.8 கிலோ கஞ்சா பறிமுதல்: சென்னை நகர காவல்துறை அதிரடி…
சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 90 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 77.8 கிலோ கஞ்சா, 1.2 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள், 240 உடல்வலி நிவாரண…
போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் இறந்த வழக்கில் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது
சென்னை, வளசரவாக்கம் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் இறந்த வழக்கில் மறுவாழ்வு இல்ல உரிமையாளர் உட்பட 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரில் வசித்து வந்த விஜய், 28 என்ற…
சென்னை மகளிர் கல்லூரியில் நடந்த ‘அவள்’ திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி: 1,500 மாணவிகள்…
சென்னை நகர காவல்துறை ‘அவள்’ திட்டத்தின் கீழ், சென்னை நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவ கல்லூரியில் பெண்களுக்கான சைபர்கிரைம் குறித்து விழிப்புணர்வு பயிலரங்கு நடத்தப்பட்டது. இதில் 1,500 மாணவிகள் பங்கேற்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘‘மகளிர்…
சென்னை நகரில் 7 நாளில் 7 செயின் பறிப்பு கொள்ளையர்கள் கைது: சென்னை நகர காவல்துறை நடவடிக்கை
சென்னை பெருநகரில் வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய (DACO - Drive against Crime Ofendors) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டதன்பேரில், கூடுதல்…
சென்னை கீழ்ப்பாக்கத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது: 21 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் ஹோட்டலில் அறை எடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 நபர்களை கைது செய்த போலீசார் பணம் ரூ. 21,500- பறிமுதல் செய்தனர்.
சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்ட…
திருவண்ணாமலை தீபத்திருவிழா: வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு: டிஜிபி சங்கர்ஜிவால் தகவல்
இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குற்றத்தடுப்பு, பாதுகாப்பு பணி மற்றும் போக்குவரத்து சீர் செய்ய 14,000 காவலர்கள் பணியில்…
நேர்மையான ஆட்டோ டிரைவரை நேரில் அழைத்து பாராட்டிய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்
கோயம்பேடு பேருந்து முனையத்தில் பெண் தவறவிட்ட 6 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் அடங்கிய மணிபர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ ஓட்டுநரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம்,…
இனி மெரீனாவில் வாரந்தோறும் காவல்துறையினரின் இன்னிசை நிகழ்ச்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
இந்தியாவிலேய முதன்முறையாக சென்னை மெரினா கடற்கரையில் சென்னை பெருநகர காவல்துறையின் இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சியை டிஜிபி சங்கர்ஜிவால், போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் முன்னிலையில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
ஆவடி காவல் ஆணையரகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆவடி காவல் ஆணையரகம் காவல் ஆணையாளர் சங்கர் அறிவுறுத்தலின் படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவில் கூடுதல் துணை ஆணையாளர் கீதா தலைமையின் கீழ் பெண் காவல் ஆய்வாளர்கள், பெண் உதவி ஆய்வாளர்கள், பெண் காவலர்கள் கொண்ட பெண்களுக்கு…
35 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு
சென்னை நகரில் சிறந்த காவல் பணிபுரிந்த 35 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சிறந்த காவல்…