Browsing Category

crime

டீக்கடையில் 100 கிலோ குட்கா பறிமுதல்: ஆவடி காவல் ஆணையரக போலீசார் அதிரடி

ஆவடி பகுதியில் டீக்கடையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 100 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ஆவடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்திக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் ஆவடி மார்கெட் பகுதியில் உள்ள வசந்த் டீ ஸ்டாலில் போலீசார்…

கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் 4 கிலோ கஞ்சாவுடன் கேரளா வாலிபர் கைது: ஆவடி காவல் ஆணையரகம்…

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் போதைப் பொருட்கள் ஒழிப்பின் தொடர் நடவடிக்கையாக இன்று (25.11.2023) 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில்…

அறந்தாங்கியில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சாராய வியாபாரி கைது: இன்ஸ்பெக்டருக்கு எஸ்பி…

20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சாராய வியாபாரியை கைது செய்து திறம்பட நடவடிக்கை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை மாவட்ட எஸ்பி பாராட்டினார், புதுக்கோட்டை மாவட்டத்தில் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மீது கவனம் செலுத்தி அவர்களை…

போலீசாரின் உடற்பயிற்சியை ஆய்வு செய்த தூத்துக்குடி எஸ்பி

தூத்துக்குடி உட்கோட்ட காவல்துறையினரின் கவாத்து மற்றும் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலைய போலீசாரின் கவாத்து மற்றும்…

தகவல் பதிவு உதவியாளர்களுக்கு கணிணி: எஸ்பி பாலாஜி சரவணன் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் தகவல் பதிவு உதவியாளர் / வரவேற்பாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (Data Entry Assistant/ Receptionist) டாக்டர் எல்.பாலாஜி சரவணன் கணிணி வழங்கி அறிவுரை. தூத்துக்குடி…

சொத்துக்கள் முடக்கம்: ரவுடிகளை ஒழிக்க களம் இறங்கிய ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர்

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளை கண்காணிக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும், ரவுடிகள் மாமூல் வாங்கி சேர்த்த அசையா சொத்துக்களை முடக்க திட்டமிட்டுள்ளதாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக கமிஷனர் சங்கர்…

போக்சோ வழக்கில் சிறுமிக்கு கைவிலங்கு போட்டதாக வந்த செய்தி தவறானது: நீலகிரி எஸ்பி விளக்கம்

ஊட்டியில் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கைவிலங்கு போட்டு அழைத்துச் சென்றதாக வந்த செய்தி தவறானது என நீலகிரி மாவட்ட எஸ்பி சார்பில் விளக்கம் அளித்துள்ளது. அது தொடர்பாக நீலகிரி எஸ்பி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: ‘‘கடந்த 22.11.2023…

ரயில்வே பிளாட்பாரத்தில் பாசிமணி விற்பவர் பாட்டிலால் குத்திக் கொலை: வாலிபர் கைது

சென்னை, புட்லூர் மின்சார ரயிலில் பாசிமணி விற்பவரை கழுத்தில் பாட்டிலால் குத்திக் கொலை செய்த வாலிபரை ரயில்வே போலீசார் உடனடியாக கைது செய்தனர். திருவள்ளூர், பெரியகுப்பம், துளசி தியேட்டர் எதிரில் உள்ள பாலத்தின் கீழ் தங்கியிருந்து ரயில்களில்…

தூத்துக்குடியில் 50 புகார் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவு

தூத்துக்குடியில் நடந்த பொதுமக்கள் குறை தீர் முகாமில் இன்று வந்த 50 புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம், டிஜிபி…

தூத்துக்குடியில் இரவு ரோந்தை ஆய்வு செய்த எஸ்பி பாலாஜி சரவணன்

தூத்துக்குடியில் நேற்று நடந்த இரவு ரோந்துப் பணியை மாவட்ட எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேற்று (21.11.2023) இரவு திடீரென ரோந்து…