Browsing Category

crime

சிஆர்பிஎப்பில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு ஜெயில்:…

ஆவடி சிஆர்பிஎப்பில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி செய்த நபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. சென்னை, திருநின்றவூர், கவரப்பாளையம், திருப்பாவை நகரைச் சேர்ந்தவர் மதுரை வீரன் என்பவர் மத்திய குற்றப்பிரிவில்…

காணாமல் போன 20 கிராம் தங்க வளையலை கண்டுபிடித்து பெண்ணிடம் ஒப்படைத்த அரும்பாக்கம்…

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் பெண் தவறவிட்ட 20 கிராம் தங்க வளையல் கண்டுபிடித்து அவரிடம் போலீசார் ஒப்படைத்த சம்பவம் பாராட்ட வைத்துள்ளது. சென்னை, அரும்பாக்கம், ஜானகிராமன் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சஞ்சனா (வயது 28).…

ஒரு வாரத்தில் 56 கிலோ கஞ்சா பறிமுதல்: 84 பேர் கைது: சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கை

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 56.6கிலோ கஞ்சா, 2.5 கிராம் OG Kush, 207 உடல்வலி நிவாரண மாத்திரைகள்…

தூத்துக்குடியில் 4 பேர் மீது குண்டர் சட்டம்: எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில்…

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கஞ்சா விற்பனை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது -செய்யப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 154 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.…

சென்னையில் காணாமல் போன மேற்கு வங்காள நபர் கண்டுபிடித்த குடும்பத்துடன் சேர்த்து வைத்த…

மேற்குவங்காளத்திலிருந்து சிகிச்சைக்காக சென்னை வந்து காணாமல் போன வயதான நபரை கண்டுபிடித்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்த தலைமைக்காவலர். கடந்த 15.11.2023 அன்று சென்னை பேசின் பாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் ஒரு…

மடிக்கணிணிகளை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த நபர் கைது: 312 மடிக்கணிணிகள் பறிமுதல்

சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் மடிக்கணினிகளை வாடகைக்கு எடுத்து மற்ற நிறுவனங்களில் விற்பனை செய்து மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். 312 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை, விருகம்பாக்கம், காளியம்மன் கோயில் தெருவில்…

சென்னை கமிஷனர் அலுவகத்தில் போக்சோ சட்டம் குறித்து மகளிர் போலீசாருக்கு ஒரு நாள்…

சென்னைப் பெருநகர காவல்துறையின் எல்லைக்குட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பாலியல் சட்டம் குறித்த வழிமுறைகள் தொடர்பான புத்தாக்கப் பயிற்சி சென்னைப் பெருநகர காவல் ஆணையாளர்…

தனியார் நிறுவனத்தில் டேட்டாபேஸ் விவரங்களை திருடிய பெண் ஊழியர் கைது: * ஆவடி சைபர்கிரைம்…

தான் பணி புரிந்த தனியார் நிறுவனத்தில் டேட்டா பேஸ் விவரங்களை திருடி இன்னொரு நிறுவனத்துக்கு விற்று மோசடியில் ஈடுபட்ட பெண்ணை ஆவடி சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை கொரட்டுரைச் சேர்ந்தவர் பிரவலிக்கா. மெர்க்பிலேம்ஸ் டெக்னாலஜிஸ் என்ற…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் ‘பறவை’ ஆய்வுக் கூட்டம்

சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ‘பறவை’ திட்டம் பங்குதாரர்கள் ஆய்வு கூட்டத்தில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 24…

திருமங்கலம் தனியார் உணவக வளாகத்தில் ஊழியரை தாக்கிய 3 நபர்கள் கைது

சென்னை, திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர், 2-வது அவென்யூ கோரா புட்ஸ் உணவக வளாகத்தில், காமதேனு ரோஸ் மில்க் மற்றும் ஊட்டி ரோஸ் மில்க் என்ற கடைகள் கடந்த 4 வருடங்களாக இயங்கி வருகிறது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் இங்கு…