Browsing Category
crime
ஆவடியில் 109வது வார பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்
சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் 19வது வாரம் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று 22.11.2023 போலீஸ் கன்வென்சன் சென்டரில் நடத்தப்பட்டது.
இந்த முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் இணை ஆணையாளர் டாக்டர். விஜயகுமார் தலைமையில்…
7 நாள் ரெய்டில் 1,145 கிலோ குட்கா பறிமுதல்: 248 பேர் கைது: சென்னை பெருநகர காவல்துறை…
சென்னை நகரில் கடந்த 7 நாட்கள் நடத்திய ரெய்டில் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 248 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1145.5 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், மற்றும் 28.5 கிலோ மாவா…
அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர்…
குட்கா விற்பனையை தடுக்க தவறிய 14 போலீசார் மீது கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை
சென்னை நகரில் குட்கா போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் அந்தந்த காவல் மாவட்ட துணைக்கமிஷனர்கள் அதிரடி ரெய்டு நடத்தி தடை…
குட்கா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த 26 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்:…
ஆவடி காவல் ஆணையரக எல்லையில் குட்கா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த 2 எஸ்ஐக்கள் உள்பட 26 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று 21.11.2023 ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசால்…
நடிகர் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து கன்னியத்தை…
ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 4 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: 5 பலே ஆசாமிகள் கைது
ஆள்மாறாட்டம் மூலம் ரூ. 4 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த 5 பலே ஆசாமிகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்த லைசா ஜோஸ்பின் (வயது 88) என்பவருக்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர்…
ஆவடி கமிஷனர் சங்கர் தலைமையில் நடந்த குட்கா ரெய்டு: 23 கடைகளில் 113 கிலோ பறிமுதல்
சென்னை, ஆவடியில் போலீஸ் கமிஷனர் சங்கர் நேரடியாக சென்று குட்கா ரெய்டில் ஈடுபட்டதில் 113 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
‘போதையில்லா தமிழகம்’ என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் போலீசார் வாரந்தோறும் தடை…
பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது
அபிராமபுரம் பகுதியில் பெண் மருத்துவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், பகுதியில் வசிக்கும் பெண் மருத்துவர் சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து கொண்டு அபிராமபுரம்…
அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் கஞ்சா விற்ற நபர் கைது: 1 கிலோ 300 கிராம் பறிமுதல்
சென்னை அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் கஞ்சா விற்ற நபரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அம்பத்தூர் ரயில் நிலையத்தில் கஞ்சா விற்பனை ரகசியமாக நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. ஆவடி…