Browsing Category
crime
7 நாள் குட்கா ரெய்டில் 50 பேர் கைது: சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கை
சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 50 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 21.23 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், மற்றும் 3.86 கிலோ மாவா பறிமுதல்…
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: ஜாதி அடையாளங்களுடன் வருவதற்கு அனுமதியில்லை தூத்துக்குடி மாவட்ட…
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எஸ்பி பாலாஜி சரவணன் மேற்பார்வையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அது தொடர்பான விவரம் வருமாறு:
திருச்செந்தூர் அருள்மிகு…
திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்: எஸ்பி பாலாஜி சரவணன்…
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற உள்ள கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை முக்கிய…
தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை: தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு: டிஜிபி…
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக 19.09.2023 அன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் அனைத்து துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்-. இந்தக் கூட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை…
புகைப்படக் கலைஞர்களுக்கு தலைக்கவசம் வழங்கிய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பத்திரிகை புகைப்படக்கலைஞர்களுக்கு தலைக்கவசங்களை வழங்கினார்.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்…
ஆவடியில் 18வது வார பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்
ஆவடி காவல் ஆணையரகத்தில் 18வது வாரம் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று 15.11.2023 போலீஸ் கன்வென்சன் சென்டரில் நடத்தப்பட்டது.
ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் ஆவடி காவல் ஆணையரக
அனைத்து காவல் அதிகாரிகளும் கலந்துக் கொண்டு, முதல்வரின்…
1 லட்சத்து 17 ஆயிரம் பொதுமக்களிடம் ‘மாற்றத்தை தேடி’ நிகழ்ச்சி: எஸ்பி பாலாஜி சரவணனின் தொடர்…
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி முத்தையாபுரம் மற்றும் தாளமுத்துநகர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு…
52 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட எஸ்பி பாலாஜி சரவணன்
தூத்துக்குடி மாவட்டத்தில் 52 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட…
தேசிய விரல்ரேகை நிபுணர் தேர்வில் 2ம் இடத்தை பிடித்த உதவி ஆய்வாளருக்கு கமிஷனர் சந்தீப்ராய்…
அகில இந்திய விரல்ரேகை நிபுணர் தேர்வில் 2ம் இடம் பிடித்து, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சான்றிதழ் பெற்ற விரல்ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திக் அழகனை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார்.
தேசிய குற்ற ஆவண காப்பகம்…
கூவம் ஆற்றில் தவறி விழுந்த 70 வயது மூதாட்டி: படகில் சென்று மீட்ட திருவல்லிக்கேணி…
திருவல்லிக்கேணி அருகே கூவம் கரையோரம் தவறி விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி படகு மூலம் சென்று மீட்பு. காவல் கரங்கள் மூலம் முதலதவி அளிக்கப்பட்டு, முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
இன்று (14.11.2023) காலை சுமார் 9.30 மணியளிவில்,…