Browsing Category
crime
விருகம்பாக்கத்தில் போலீஸ் வேடத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட பலே ஆசாமி கைது
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் போலீஸ் சட்டை அணிந்து கொண்டு கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்து போலீஸ் சட்டை, பணம் ரூ. 200-, 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சென்னை, விருகம்பாக்கம், ரெட்டி தெருவில்…
பலசரக்கு கடையில் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது: 134 கிலோ பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து ரூ. 1,14,000- மதிப்புள்ள 134 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரூபாய் 32,000-…
7 நாட்களில் 35 பேர் மீது குண்டாஸ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு
சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 35 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை…
355 காவல் குடும்பங்களுக்கு ரூ. 81 லட்சம் உதவித் தொகை: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…
355 காவல் அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழக காவலர் சேமநல நிதியிலிருந்து (TNPBF) ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சை தொகை ரூ. 45,12,034-, காவல் ஆளிநர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு கல்வி உதவி தொகை ரூ. 35,92,670- உட்பட மொத்தம் ரூ. 81,04,704-…
பட்டாசு வெடிப்பதில் விதிகளை மீறினால் வழக்குப் பாயும்: கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா…
சென்னையில் தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை கூடுதல் ஆணையர்கள் சுதாகர், பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது கூடுதல் கமிஷனர்…
ஆவடியில் 17வது வார பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
ஆவடி காவல் ஆணையரகத்தில் 17வது வாரம் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று 08.10.2023 போலீஸ் கன்வென்சன் சென்டரில் நடத்தப்பட்டது. இக்குறைதீர்ப்பு முகாமில் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில்
ஆவடி காவல் ஆணையரக அனைத்து காவல் அதிகாரிகளும்…
13 கிலோ கஞ்சாவுடன் தேனி ஆசாமி உள்பட இருவரை மடக்கிய தாம்பரம் காவல் ஆணையரக போலீசார்
தாம்பரம் காவல் ஆணையரகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யச்சென்ற இருவரை தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்து 13 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்…
பனையூரில் பேஸ்புக் மூலம் வலைவிரித்து ஐடெக் விபசாரம்: 8 பேர் கைது
சென்னை பனையூரில், பேஸ்புக் வலைவிரித்து ஐடெக் முறையில் விபசாரத் தொழிலில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பனையூர் பகுதியில் பண்ணை வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
கள்ளக்குறிச்சி எஸ்பி விருப்ப ஓய்வு தொடர்பான சர்ச்சை உண்மை அல்ல: டிஜிபி அலுவலகம் விளக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி விருப்ப ஓய்வு பற்றி வெளியாகி உள்ள தகவலுக்கு மறுப்பு தெரிவித்து டிஜிபி அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது:–
அது தொடர்பாக டிஜிபி அலுவலகத்தின் அறிக்கை விவரம் வருமாறு:–
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி மோகன்ராஜ் கடந்த…
23 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொள்ளையனை கைது செய்த பூந்தமல்லி இன்ஸ்பெக்டருக்கு டிஜிபி…
23 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொள்ளையனை திறமையாக கைது செய்த சென்னை, பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமைக்காவலரை தமிழ்நாடு டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.
ஆவடி காவல் ஆணையரக எல்லை, பூந்தமல்லி காவல் நிலையத்தில் நீதிமன்ற…