Browsing Category
crime
வேலூரில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 105 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
வேலூர் மாவட்டத்தில் ரூ. 15,75,000- லட்சம் மதிப்பிலான 105 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் போதைப் பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், ஐஜி ராதிகா மேற்பார்வையில்…
எழும்பூர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்: கோர்ட் அதிரடி தீர்ப்பு
சென்னை, எழும்பூர் கொலை வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு கடுங்காவல் ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சென்னை, வில்லிவாக்கம், ஜி.கே.எம் காலனியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் (38). கடந்த 30.01.2015 அன்று எழும்பூர்…
ரூ. 3.65 கோடி பணம் மோசடி செய்த நபர் கைது
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அசோசியேட்ஸ் என்ற பெயரில் அரிசி மற்றும் முந்திரி ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருபவர் அகிலாண்டேஸ்வரி (37). முரளிதரன் என்பவர் தான் வாங்கிய கடனை அடைப்பதற்காக அகிலாண்டேஸ்வரியிடம் ரூ. 70 லட்சம் அடமானக் கடனாக…
வில்லிவாக்கத்தில் நாட்டு வெடிகுண்டுகளுடன் ரவுடி கைது
சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, வில்லிவாக்கம், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (43). வில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் அருகே பெட்டிக்கடை…
பட்டாசு வெடிக்க காவல்துறை சார்பில் விதித்துள்ள கட்டுப்பாடுகள்
தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையையொட்டி கனம் உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகள் படியும், தமிழக…
சென்னையில் தீபாவளி பாதுகாப்புக்கு 18 ஆயிரம் போலீஸ் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்:…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 18.000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர…
ராணிப்பேட்டையில் சிறந்த காவல் பணி: காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு எஸ்பி கிரண் ஸ்ருதி…
இன்று (06.11.2023) ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக்
கூட்டத்தில் கடந்த மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி…
ரூ. 1 கோடி ஹவாலா பணத்துடன் சிக்கிய இலங்கை ஆசாமி உள்பட 3 பேர் கைது
சென்னை, கே.கே.நகர் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் சுமார் ரூ. 1 கோடி பணம் எடுத்து வந்த 4 நபர்களை போலீசார் கைது செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை, திநகர் துணைக்கமிஷனர் ஆங்கிட் ஜெயின் மேற்பார்வையில், அசோக்நகர்…
தூத்துக்குடியில் ரவுடிகள் உள்பட மூவர் கைது: எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி நடவடிக்கை
தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 ரவுடிகள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட…
தூத்துக்குடியில் நடந்த உதவி ஆய்வாளர் தகுதித்தேர்வை ஆய்வு செய்த ராமநாதபுரம் டிஐஜி துரை
தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான உடற் தகுதி தேர்வு மற்றும் உடற் திறனாய்வு தேர்வை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மற்றும் தேர்வுக்கான ஒத்திகை இன்று ராமநாதபுரம் டிஐஜி துரை…