Browsing Category

crime

நடிகை கவுதமிக்கு சொந்தமான நிலத்தை அதிக விலைக்கு விற்ற நபர் கைது

சென்னையில், நடிகை கவுதமிக்கு சொந்தமான சொத்தை அதிக விலைக்கு விற்று மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை, ஈ.சி.ஆர் ரோட்டில் வசித்து வரும் பிரபல நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒரு…

முகப்பேரில் பாலியல் தொழில் நடத்திய புரோக்கர் கைது: 5 அழகிகள் மீட்பு

சென்னை, முகப்பேர் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்திய நபரை போலீசார் கைது செய்து 5 பெண்களை மீட்டனர். சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார்…

குரும்பூர், குலசேகரன்பட்டினத்தில் ‘மாற்றத்தைத் தேடி’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி முத்தையாபுரம், குலசேகரன்பட்டினம் மற்றும் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி…

தூத்துக்குடியில் பக்கத்து வீட்டில் திருடிய தம்பதி கைது: 27 பவுன் தங்க நகைகள் மீட்பு

தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடிய கணவன் மனைவியை போலீசார் கைது செய்து 7,80,000- மதிப்புள்ள 27 பவுன் தங்க நகைகளை மீட்டனர். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

ரவுடிகள் உள்பட 27 பேர் மீது குண்டாஸ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 27 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான…

63 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை…

தனியார் நிறுவனத்தில் திருடிய நபர் கைது: ரூ. 41. 88 லட்சம் பறிமுதல்

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணம் திருடிய நபரை கைது செய்த போலீசார் ரூ. 41.88 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். சென்னை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையைச் சேர்ந்தவர் ஜேக்கப் (67). கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி…

சென்னை நகரில் 7 நாட்களில் 456 கிலோ குட்கா பறிமுதல்: 48 பேர் கைது

கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 நபர்களை போலீசார் கைது செய்தனர். 456.9 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், மற்றும் 743.9 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…

பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்: 2 மூத்த குடிமக்களின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை…

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு புகார் மனு கொடுத்த 2 மூத்த குடிமக்களின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள துணை ஆணையாளருக்கு உத்தரவிட்டார். சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய்…

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் இன்று 31.10.2023 ‘தேசிய ஒற்றுமை நாள்’ உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 31ம் தேதி தேசிய…