Browsing Category
crime
இன்று பணி நிறைவு பெற்ற 18 போலீசாருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு
இன்று பணி நிறைவு பெற்ற 18 போலீசாருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து 1 போக்குவரத்து காவல் ஆய்வாளர் உட்பட 2 காவல் ஆய்வாளர்கள், 9 உதவி ஆய்வாளர்கள், 4 சிறப்பு உதவி…
ஆன்லைன் மூலம் ரூ. 25 ஆயிரத்தை அபேஸ் செய்த ஜார்க்கண்ட் ஆசாமி கைது
சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த தெல்மாகரோலின் என்பவருக்கு அடையாளம் தெரியாத கைபேசி எண் 8600492441-இல் இருந்து ஒரு குறுஞ் செய்தி உடன் கூடிய லிங்க் “https://ippvbn.cleverapps.io/” மூலம் அவருடைய India Post Payments Bank (IPPB) வங்கி கணக்குடன்…
பங்களா வீட்டை அபகரிக்க முயன்ற சினிமா பைனான்சியர் கைது
சென்னையில் பல கோடி மதிப்புள்ள பங்களா வீட்டை போலி ஆவணம் மூலம் அபகரித்த சினிமா பைனான்சியரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையை சேர்ந்த பாலா மணியன், 45 என்பவருக்கு சொந்தமாக சென்னை, தி.நகர்,…
பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு
விசி கட்சியின் நிர்வாகியும், பிக்பாஸ் பிரபலமுமான விக்ரமன் மீது வடபழனி காவல் நிலைய போலீஸார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்குடி பஞ்சாயத்து மெயின் ரோடு முதல் குறுக்குத் தெருவைச்…
கேரள குண்டு வெடிப்பு சம்பவம்: தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
கேரளாவில் கிறித்தவ கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி…
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் பாட்டில்களை வீச முயன்ற ரவுடியை கைது செய்த 9 போலீசாருக்கு…
சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சிறப்பாக பணிபுரிந்த 9 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருநகர காவல், அடையார் காவல் நிலைய முதல் நிலைக்காவலர்கள் சங்கர்,…
அம்பத்தூரில் போலீசை தாக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் 25 பேர் அதிரடி கைது
ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Blue Packaging India pvt ltd என்ற இடத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கி உள்ளார்கள். கடந்த 23.10.2023 ஆயுத பூஜை தினத்தன்று குடிபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு…
கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்குள் காலி பாட்டில்களை வீசிய 4 பேர் கைது
சென்னை, தி.நகர் பகுதியில் CPI மாநில தலைமை அலுவலகம் மீது கற்கள் மற்றும் காலி பாட்டில்களை வீசிய நான்கு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தி.நகர், தெற்கு போக் சாலையில் (R-1 மாம்பலம் கா.நி. எல்லை) அமைந்துள்ள CPI மாநில தலைமை அலுவலகமான…
நெல்லை போலீஸ் கமிஷனராக மகேஷ்வரி, ஐபிஎஸ்., இன்று பொறுப்பேற்றார்
நெல்லை மாநகர காவல்துறையின் புதிய போலீஸ் கமிஷனராக ஐஜி மகேஷ்வரி இன்று பொறுப்பேற்றார். தமிழகத்தில் ஜாதி ரீதியாக பிரச்சினைகள் மிகுந்த பகுதியாக இருக்கும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பெண் ஐஜி நியமிக்கப்படுவது தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவே…
புட்டுப் புட்டு வைத்த சிசிடிவி கேமரா: ஆதாரத்துடன் உண்மையை விளக்கிய டிஜிபி சங்கர்ஜிவால்,…
பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக கவர்னர் மாளிகை அளித்த புகாரில் உள்ள விவரங்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என டிஜிபி சங்கர்ஜிவால், கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் ஆகியோர் சிசிடிவி ஆதாரங்களுடன்…