Browsing Category
crime
ஆன்லைன் மூலம் ரூ. 3.9 லட்சம் மோசடி செய்த உ.பி. தம்பதி கைது
சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 11.08.2023 அன்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல நிறுவனம் அவர்களது வாடிக்கையாளரின் Brand Promotionக்காக online மூலம் டெல்லியிலுள்ள…
காரில் கடத்திவரப்பட்ட ரூ. 4 லட்சம் பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் சிக்கியது: 2 பேர் கைது
பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூபாய் -4,03,200- லட்சம் மதிப்பிலான 4,128 பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பாண்டிச்சேரி அரசு…
ரோடு காலியாக இருந்தாலும் வேகமாக செல்லாதீர்கள்: போக்குவரத்து கூடுதல் கமிஷனர் ஆர். சுதாகர்…
சென்னை நகரில் ரோடு காலியாக இருந்தாலும் வேகமாக செல்லாதீர்கள் என போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ஆர். சுதாகர் வாகன ஓட்டிகளுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ஆர். சுதாகர், வேப்பேரியில் உள்ள காவல்…
சென்னை ரைபிள் கிளப் பொதுக்குழு கூட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் நடந்தது
சென்னை ரைபிள் கிளப் (CHRC) 1952 ஆம் ஆண்டு சென்னை நகரில் விளையாட்டுத் திறன், ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் தற்காப்பு உணர்வை உருவாக்கும் நோக்கத்திற்காக சில உறுப்பினர்களுடன் உருவாக்கப்பட்டது. கிளப் அதன் பொன் விழாவை 2003 ஆம் ஆண்டு கொண்டாடியது.…
‘‘நடப்போம் நலம்பெறுவோம்’’ – மதுரை மத்திய சிறையில் சுகாதார நடைப்பாதை திட்டம் அறிமுகம்
நடப்போம், நலம் பெறுவோம் என்ற சுகாதார நடைப்பாதை திட்டம் மதுரை மத்திய சிறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக சிறைகளில் கைதிகள் நலனில் அக்கரை செலுத்தும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்களை டிஜிபி அமரேஷ் புஜாரி செய்து வருகிறார். அந்த வகையில்…
14 நாட்களில் 291 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது: 490 கிலோ கஞ்சா பறிமுதல்: ஏடிஜிபி…
கடந்த 14 நாட்களில் 291 போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்து 490 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில்…
போலீசாரின் உடற்பயிற்சியை ஆய்வு செய்த தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன்
தூத்துக்குடி உட்கோட்ட காவல்துறையினரின் உடற்பயிற்சியை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி உட்கோட்ட காவல்துறையினரின் உடற்பயிற்சி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மைதானத்தில் வைத்து இன்று…
கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மூத்த குடிமக்கள் வீட்டுக்கு நேரில் சென்று…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், கோயம்பேடு துணை ஆணையாளர் மற்றும் காவல் குழுவினர் புகார் மனு கொடுத்த மூத்த குடிமகன் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை, சாலிகிராமம், எஸ்.பி.ஐ. காலனி 2வது தெருவில் வசித்து வரும்…
தூத்துக்குடியில் புதுமணத் தம்பதி கொலை: பெண்ணின் தந்தை உட்பட 4 பேர் உடனடியாக கைது
தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காதல் திருமணம் செய்த தம்பதியினர் கொலை வழக்கில் இளஞ்சிறார் உட்பட உடனடியாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன்…
ரூ. 5 கோடி நில மோசடி வழக்கில் நால்வர் கைது
சென்னை, கந்தன்சாவடியைச் சேர்ந்த ஏ.எல். சிதம்பரம் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், கந்தன்சாவடியில் உள்ள 9,600 சதுர அடி நிலத்தை 2001 ஆம் ஆண்டு, மாயமோகன் என்ற நபருக்கு குத்தகைக்கு விட்டேன்.…