Browsing Category

crime

தனியார் டெலிவரி நிறுவனத்தில் ரூ. 16 லட்சம் மின்பொருட்கள் திருடிய ஊழியர்கள் 2 பேர் கைது

சென்னை, ராயப்பேட்டை தனியார் டெலிவரி நிறுவனத்தில் ரூ. 16,76,556- மதிப்புள்ள விலையுயர்ந்த செல்போன்கள், லேப்டாப் மற்றும் டேப்களை திருடிய ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை, R.K. சாலை, 6வது தெருவில் instakart என்ற…

கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ய இருந்த 31 கிலோ கஞ்சா பறிமுதல்: தாம்பரம் காவல் ஆணையரகம்…

குன்றத்தூரில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற 31 கிலோ கஞ்சாவை தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்தனர். போதையில்லா தமிழகம் என்ற முதல்வர் ஸ்டாலின் திட்டத்தின்படி தாம்பரம் காவல்…

சோழவரத்தில் பைக் ரேசில் ஈடுபட்ட மூவர் கைது

ஆவடி காவல் ஆணையரகம், வண்டலூர், மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் குழு ஒன்றை அமைத்து பைக் ரேஸ் நடைபெறாமல் கண்காணிக்க…

4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிடிவாரண்டு குற்றவாளி கைது: தாம்பரம் காவல் ஆணையரகம் நடவடிக்கை

பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளியை தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாம்பரம் காவல் ஆணையரகத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது…

பயிற்சிக் காவலர்கள் கவாத்து இறுதித்தேர்வு: எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு

தூத்துக்குடி பேரூரணியில் காவலர் பயிற்சி பள்ளியில் இன்று நடைபெற்ற பயிற்சி காவலர்களுக்கான கவாத்து இறுதித் தேர்வை பயிற்சி பள்ளி எஸ்பி மாரிராஜன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று ஆய்வு செய்தார்.…

தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்: சென்னை நகர இணைக்கமிஷனராக தர்மராஜன் நியமனம்

சிறைத்துறை டிஜிபி மற்றும் ஏடிஜிபிக்கள் உள்பட மொத்தம் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை திடீரென மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை நகர இணைக்கமிஷனராக தர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா…

தூத்துக்குடியில் மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் பேரவை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் பேரவை கூட்டத்தில் மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காவல்துறையினருக்கு பங்கு ஈவுத் தொகை வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு…

7 நாளில் 19 பேர் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 2 பெண்கள் உட்பட 19 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

‘LIFE இருக்கு DRUGS எதுக்கு?’ போதை ஒழிப்பு விழிப்புணர்வு பாடல்: டிஜிபி சங்கர்ஜிவால்…

‘போதையில்லா தமிழகம்’ என்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை தமிழக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு மற்றும்…

6 மூத்த குடிமகன்கள் அளித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…

கடந்த நவம்பர் மாதம் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரை நேரில் சந்தித்து மனு அளித்த 4 மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு துணை ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும், காவல் நிலையங்களில்…