Browsing Category
crime
இருசக்கர வாகன திருடர்கள் கைது: 25 வாகனங்கள் பறிமுதல்
சென்னை திருமங்கலம் மற்றும் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை, கொளுத்துவாஞ்சேரி, பாரதி தெருவில் வசித்து வரும் கோகுல், 25 என்பவர் கடந்த…
தென்மாவட்ட வெள்ள மீட்புப் பணியில் 4 டிஐஜிக்கள் தலைமையில் 4,000 காவல்துறையினர்: டிஜிபி…
தென்மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் 4 டிஐஜிக்கள் தலைமையில் 4,000 காவலர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்தாக டிஜிபி சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக டிஜிபி சங்கர்ஜிவால் தெரிவித்துள்ளதாவது:– …
ரேஷன் கடைகளில் நிவாரணம்: பாதுகாப்புப் பணிகளை கமிஷனர் சங்கர் ஆய்வு
மிக்ஜாம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் நியாய விலைக்கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கமிஷனர் சங்கர் இன்று ஆய்வு செய்தார்.
மிக்ஜாம் புயலில் பாதித்த மக்களுக்கு தமிழக அரசு ரூ. 6 ஆயிரம் நிவாணம் அறிவித்துள்ளது. அதனை நியாய விலைக்கடைகள் மூலம்…
38 அதிகாரிகளுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நற்சான்றிதழ்
சென்னை நகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 38 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். மேலும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்…
புழல் பெண்கள் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதி பெங்களூருவில் கைது
சென்னை, புழல் பெண்கள் சிறைச்சாலையில் இருந்து தப்பிய பெண் கைதி பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
சென்னை, பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 32). இவர் மீது அரும்பாக்கம் காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள், சூளைமேடு காவல்…
முதல்வர் பிஏ பெயரில் மிரட்டல் விடுத்த கடலூர் ஆசாமி கைது
முதல்வர் பிஏ பெயரில் மிரட்டல் விடுத்த கடலூரைச் சேர்ந்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 13.12.2023 அன்று ஒரு…
அமெரிக்கா தூதரக அலுவலகத்தில் விசாவுக்காக போலி சான்றிதழ்: ஆந்திரா கும்பல் 5 பேர் கைது:…
சென்னை, அமெரிக்க தூதரக அலுவலகத்தில் விசா பெறுவதற்காக போலியான சான்றிதழ்களை சமர்ப்பித்த நபர் மற்றும் அதனை தயாரித்துக் கொடுத்த ஆந்திராவைச் சேர்ந்த 4 பேர் கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அது தொடர்பாக கமிஷனர்…
ஆயுதப்படை காவலர்களின் உடற்பயிற்சியை ஆய்வு செய்த எஸ்பி
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் உடற்பயிற்சியை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆயுதப்படை போலீசாரின் உடற்பயிற்சி இன்று (16.12.2023) காலை தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில்…
ஆழ்வார்திருநகரியில் எஸ்பி நடத்திய சமூக ஒருங்கிணைப்பு கூட்டம்
ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் சமூக ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் வைத்து இன்று (15.12.2023) மாவட்ட காவல்துறை சார்பாக சமூக ஒருங்கிணைப்பு…
ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையங்களில் எஸ்பி ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று (15.12.2023) ஆழ்வார்திருநகரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.…