Browsing Category
crime
தேனியில் நடந்த கைப்பந்து போட்டி: பரிசுகள் வழங்கி பாராட்டிய முன்னாள் ஐஜி ராமசுப்பிரமணி,…
தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணிக்கு முன்னாள் ஐஜி ராமசுப்பிரமணி பரிசுக்கோப்பைகள் வழங்கி பாராட்டினார்.தேனி அருகே வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேனி மாவட்ட…
ஒரே வாரத்தில் 13 குற்றவாளிகள் மீது குண்டாஸ்: சென்னை பெருநகர காவல்துறை அதிரடி
சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது…
நொளம்பூர் கொலை வழக்கு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படைக்கு கமிஷனர் பாராட்டு
சென்னை நொளம்பூர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.
சென்னை, நொளம்பூர் காவல் நிலைய எல்லையில், ஜெகன் என்பவரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட…
கொலை வழக்கில் 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஒடிசா ஆசாமி கைது: சென்னை ஆதம்பாக்கம் போலீசார்…
ஆதம்பாக்கம் பகுதியில் 1995ம் ஆண்டு மாமியாரை கொலை செய்தும், மனைவி மற்றும் மைத்துனரை கொலை முயற்சி செய்தும் 28 ஆண்டுகள் தலைமறைவான குற்றவாளி, சென்னை பெருநகர காவல் தனிப்படையினரால் ஒடிசாவில் கைது செய்யப்பட்டார்.
22 வயதில் ஹரிஹர பட்டா ஜோஷி…
39 காவல் குடும்பத்தினருக்கு ரூ. 68 லட்சம் மருத்துவ நிதிஉதவி: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்…
சென்னை நகரில் பணிபுரியும் 39 காவல் அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழக காவல் சேமநல நிதியிலிருந்து (TNPBF) ஒதுக்கீடு செய்யப்பட்ட சிறப்பு மருத்துவ உதவித்தொகை மொத்தம் ரூ. 68,80,201 நிதியை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வழங்கினார்.
இன்று…
7 நாள் ரெய்டில் 35 கஞ்சா வியாபாரிகள் சிறையில் அடைப்பு: சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கை
சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 35 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 31.3 கிலோ கஞ்சா, 5.4 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 1,384 உடல்வலி…
குற்றவியல் நீதித்துறை, அரசு வழக்கறிஞர்களுடன் சென்னை நகர காவல்துறை கலந்தாய்வு கூட்டம்
சென்னை பெருநகர குற்றவியல் நீதித்துறை, அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
2023 - – 2024ம் ஆண்டிற்கான சென்னை பெருநகர குற்றவியல் நீதித்துறை, அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சென்னை…
இறந்து போன கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ரூ. 5 லட்சம் நிதி…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் இறந்து போன சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கண்காணிப்பாளர் குடும்பத்துக்கு அமைச்சுப் பணியாளர்கள் திரட்டிய ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில்…
477 கிலோ குட்கா பறிமுதல்: 81 பேர் கைது: சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை
கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 77 வழக்குகளில் 81 நபர்கள் கைது செய்யப்பட்டு 477.9 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 10.2 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை சார்பில்…
சேலம் டிஐஜி சரகத்தில் புத்துயிர் பெற்ற காவல் சிறார் மன்றங்கள்: டிஐஜி ராஜேஷ்வரி அதிரடி…
சேலம் காவல் சரகத்துக்குட்பட்ட 4 காவல் மாவட்டங்களில் சிறார் மன்றங்கள் புத்துயிர் பெற்று அதில் 1,373 மாணவர்களை இணைத்து டிஐஜி ராஜேஷ்வரி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஐஜி பவானீஸ்வரி, IPS.,
தமிழ்நாட்டில் சிறார்களை நல்வழிப்படுத்தவும்,…