Browsing Category
crime
சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய 4 பெண்களுக்கு 10 ஆண்டு ஜெயில்: கோர்ட் தீர்ப்பு
சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பெண்களுக்கு 10 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சென்னை…
மாதவரத்தில் சிக்கிய 320 கிலோ குட்கா: சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை
சென்னை, மாதவரம் பகுதியில் குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 320.5 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை, மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு…
ரூ. 2 கோடி மோசடி வழக்கில் முன்னாள் கல்லூரி பேராசிரியர் கைது
தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்து சுமார் ரூ. 2 கோடி பணத்தை பெற்று மோசடி செய்த முன்னாள் கல்லூரி பேராசிரியரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் பட்டாபிராமன் (66).…
சென்னை நீலாங்கரையில் 450 கிலோ குட்கா பறிமுதல்
சென்னை நீலாங்கரை பகுதியில் 450 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்த நபரை கைது செய்து குட்காவை கைப்பற்றினர்.
நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று…
ஒரே வாரத்தில் 20 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை
சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது…
1000 வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்: சாலை விழிப்புணர்வு ஏற்படுத்திய கமிஷனர் சங்கர்
ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக 1000 வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கி கமிஷனர் சங்கர் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சென்னை செங்குன்றத்தில் ஆவடி போக்குவரத்து காவல்துறை சார்பாக வாகன ஓட்டிகளிடையே சாலை…
சென்னையில் 26 கிலோ கஞ்சா மற்றும் 198 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
சென்னை, எம்.ஜி.ஆர். நகர் மற்றும் மதுரவாயல் பகுதியில் 26 கிலோ கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
புனித தோமையர்மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு…
9 மூத்த குடிமக்கள் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த உத்தரவு: கமிஷனர் சந்தீப்ராய்…
சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கடந்த டிசம்பர் மாதம் காவல் ஆணையாளரை சந்தித்து புகார் மனுகொடுத்த 9 மூத்த குடிமக்களின் மனுக்கள் மீது நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சென்னை நகர போலீஸ்…
ஆவடியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்
ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் இன்று 03.01.2024 நடைபெற்ற 24 வது வார மக்கள் குறைதீர்ப்பு முகாமில் ஆவடி காவல் துணை ஆணையாளர்
அய்மன் ஜமால் மற்றும் மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் ஆகியோர் பொதுமக்களிடம் குறைகளை…
டீத்தூள் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்தல் 15.8 கிலோ மெத்தம்பெட்டமைன்…
டீ பாக்கெட்டுக்களுக்குள் மெத்தம்பெடமைன் போதைப்பொருளை பதுக்கிக் கடத்திய பெண் உள்பட 8 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15.8 கிலோ மெத்தம்பெடமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
மத்திய போதைப்பொருள்…