Browsing Category
crime
விபத்து இல்லாத புத்தாண்டு: காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டு
தமிழகம் முழுவதும் நேற்று இரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விபத்து உட்பட எந்தவித அசம்பாவித சம்பவமும் இன்றி அமைதியாக நடந்து முடிந்ததால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டு…
எந்த வித அசம்பாவிதமும் இன்றி நடந்து முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்: பொதுமக்களுடன் கேக்…
2024 புத்தாண்டு இரவு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களுடன் கேக் வெட்டி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
2024ம்…
போதை மாத்திரை விற்ற பங்கை தராததால் ஆத்திரம் பிளஸ்2 மாணவன் கத்தியால் குத்திக் கொலை
சென்னை எம்ஜிஆர் நகரில் போதை மாத்திரை விற்ற பங்கை தராததால் பிளஸ்2 மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, எம்ஜிஆர் நகர் முத்துமாரியம்மன் கொவில் தெருவில் வசிக்கும் கூலி தொழிலாளர் லோகனாதனின்…
தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் டிஐஜி பரவேஷ்குமார் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்பி பாலாஜி சரவணன் முன்னிலையில் மாவட்ட காவல்துறை அலுவலக பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் ஆண்டுக்கு ஒரு முறை திருநெல்வேலி சரக டிஐஜி…
புத்தாண்டின் போது பைக்கில் வீலிங் செய்தால் கடும் நடவடிக்கை தாம்பரம் காவல் ஆணையரகம்…
புத்தாண்டு கொண்டாட்டத்தின் கிழக்கு கடற்கரைச் சாலைகளில் பைக்கில் வீலிங் செய்தால் கடும் நடவடிக்கை பாயும் என தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார். மேலும் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும்…
சென்னை நகரில் புத்தாண்டு பாதுகாப்புக்கு 18 ஆயிரம் போலீஸ் குவிப்பு: கமிஷனர் சந்தீப்ராய்…
சென்னை பெருநகரில் பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் புத்தாண்டை கொண்டாடுவதற்கு 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.…
72 குண்டுகள் முழங்க விஜயகாந்தின் உடலுக்கு முழு அரசு மரியாதை
72 துப்பாக்கி குண்டுகள் முழுங்க கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை
செலுத்தப்பட்டது. இறுதிச் சடங்கில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
பணி ஓய்வு பெற்ற 11 போலீசாருக்கு நற்சான்றிதழ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வழங்கினார்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி ஓய்வு பெறுகின்ற 11 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த 6 காவல் உதவி ஆய்வாளர்கள் 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என 11 காவல் அலுவலர்கள் வருகின்ற 31.12.2023…
தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற முதல்நிலை காவலருக்கு எஸ்பி பாராட்டு
தேசிய குற்ற ஆவண காப்பக விருது பெற்ற புதுக்கோட்டை காவல் நிலைய முதல்நிலை காவலரை தூத்துக்குடி எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் அழைத்து பாராட்டினார்.
தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும்…