Browsing Category
க்ரைம்
மீன் வியாபாரி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்: கோர்ட் அதிரடி தீர்ப்பு: சிறந்த காவல்…
மீன் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி உத்தரது பிறப்பித்துள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்ட போலீசாரை…
தனியார் கலர் லேப்பில் ரூ. 20 கோடி மோசடி செய்த 3 ஊழியர்கள் கைது
தீனா கலர் லேப் நிறுவனத்தில் சுமார் ரூ 20 கோடி வரை மோசடி செய்த 3 ஊழியர்களை சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, -524 கிராம் தங்க நகைகள் மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் உள்ள பிரபல தீனா கலா…
புறம்போக்கு இடத்தை ரூ. 1.50 கோடிக்கு விற்று மோசடி செய்த சகோதரிகள் கைது * சென்னை மத்திய…
பூர்விக இடம் எனக்கூறி புறம்போக்கு இடத்தை விற்பனை செய்து ரூ.1.50 கோடி பணத்தை பெற்று ஏமாற்றிய சகோதரிகள் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் மளிகை கடை நடத்தி வருபவர்…
சென்னை பெரும்பாக்கத்தில் 110 கிலோ கஞ்சா பறிமுதல்: கூலித்தொழிலாளர்களுக்கு விற்க…
பெரும்பாக்கம் பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரசகிய தகவல் வந்தது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசார் 08.03.2025 ம் தேதி, சுமார் 8…
சென்னை நகர காவல்துறை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்: ரூ. 36.64 லட்சம்…
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி ரூ. 36.64 லட்சம் மதிப்பில் உருவான பெண் காவலர்கள் தங்கும் அறையை சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர காவல் சார்பில் சர்வதேச மகளிர் தின விழாவை சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண்…
1,755 லிட்டர் கோவா போலி மதுபாட்டில்கள் பறிமுதல்: தமிழக அமலாக்கப் புலனாய்வு பிரிவு…
கோவையில் தமிழக அமலாக்கப்பிரிவு புலனய்வுத்துறை நடத்திய வாகன சோதனையின் போது கோவாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,755 லிட்டர் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ்நாடு அமலாக்கப்பிரிவு புலனாய்வுத்துறை மாநிலம்…
புலித்தோல் பார்சல் வந்ததாக டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் ரூ. 4.67 கோடி மோசடி செய்த 15 பேர்…
புலித்தோல் பார்சல் வந்ததாக மிரட்டி மும்பை போலீஸ் போல நடித்து ரூ. 4.67 கோடி அபேஸ் செய்த 15 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் கைது செய்து ரூ. 52.68 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த…
129 காவல் அதிகாரிகள், ஆளிநர்களிடம் குறை தீர் மனுக்களைப் பெற்ற சென்னை நகர போலீஸ்…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 129 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர…
சென்னை திருவல்லிக்கேணி பெண்ணிடம் டிஜிட்டல் அரெஸ்ட் மிரட்டல்: கும்பகோணம் ஆசாமி உள்பட…
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் பெண்ணின் பெயரில் பார்சலில் போதைப்பொருள் வந்திருப்பதாவும், டிஜிட்டல் கைது செய்வதாக கூறி மிரட்டி பெண்ணிடம் ரூ.1.16 லட்சம் பறித்த வழக்கில் 2 நபர்களை திருவல்லிக்கேணி போலீசார் கைது…
டிஜிபி சங்கர்ஜிவால் தலைமையில் 1930 விழிப்புணர்வு நடைப்பயணம்: 5000 பேர் பங்கேற்பு
தமிழகக் காவல்துறையின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 1930 விழிப்புணர்வு நடைபயணம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இது இணைய குற்றங்கள் மற்றும் நிதிசார்ந்த இணைய மோசடிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில்…