Browsing Category
க்ரைம்
ஆவடி காவல் ஆணையரகத்தில் குடியரசு தினவிழா: கமிஷனர் சங்கர் தேசிய கொடியை ஏற்றி…
ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று (26.01.2025) 76வது இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். நாட்டுப்பற்றை பறைசாற்றும் விதமாக தேசிய…
வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்தது யார்: புதுக்கோட்டை சிறப்பு…
புதுக்கோட்டை, மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதனையடுத்து அவர்கள் காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்…
ரூ. 4.5 கோடி மதிப்புள்ள கஞ்சா, ஹசிஸ் தீயிலிட்டு அழிப்பு: போதைப்பொருள் தடுப்பு…
”போதையில்லா தமிழ்நாடு” முயற்சியின் ஒரு பகுதியாக பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்கப்பொருட்களை அழிக்கும் பணி, தமிழ்நாடு போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு சிஐடி பிரிவு மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட்டு வருகிறது.…
ஆத்தூர் துணிச்சல் இன்ஸ்பெக்டர், 2 காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு:
துணிச்சலாக வீரதீர செயல்புரிந்த தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் இன்ஸ்பெக்டர், 2 காவலர்களை டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.
கடந்த 23.12025 அன்று காலை சுமார் 7:45 மணியளவில் 65 வயது பெண் ஒருவர், தற்கொலை செய்து…
சென்னை காவல் ஆணையர் அருண் தலைமையில் குடியரசு தினவிழா பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்
குடியரசு தினவிழா பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் தலைமையில் காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் தலைமையில் 2025-ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள்…
724 காவல் அதிகாரிகள், ஆளிநர்களிடம் மனுக்களைப் பெற்ற கமிஷனர் அருண்: உடனடி…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 724 குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர…
சென்னை நகரில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: அமலாக்கத்துறை அதிரடி சோதனையில்…
சென்னை நகரில் போலி மதுபான ஆலையை கண்டுபிடித்து அதிரடி ரெய்டு நடத்திய அமலாக்கப்பணியக காவல்துறையினர் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 லிட்டர் வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.…
இறகுப் பந்து போட்டியில் தங்கம் வென்ற 10 போலீசாருக்கு டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாநில அளவிலான “முதலமைச்சர் கோப்பை (CMTrophy) 2024” விளையாட்டுப் போட்டியில் 10 தங்கப்பதக்கங்களை வென்ற போலீசாரை டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டினார்.
2024 அக்டோபர் 13 முதல் 16 வரை சென்னை மேலக்கோட்டையூரில்…
மெச்சத்தகுந்த காவல் பணி: தூத்துக்குடி மாவட்ட எஸ்ஐ, 2 காவல் ஆளினர்களுக்கு டிஜிபி…
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கள் உயிரை பணையம் வைத்து ஒரு கொலையை தடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 2 எதிரிகளை சம்பவ இடத்திலேயே பிடித்து, காயம்பட்டவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ஆத்தூர் காவல் நிலைய…
சென்னை வண்ணாரப்பேட்டையில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது
வண்ணாரப்பேட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டு பணம் ரூ.24,600-, 5 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் காகித சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை, வண்ணாரப்பேட்டை…