Browsing Category

க்ரைம்

புதி­தாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட 3,359 2ம் நிலை காவ­லர்­க­ளுக்கு பணி நிய­மன ஆணைகள்:…

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3359 நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை…

தட­கள போட்­டியில் 12 பதக்­கங்­கள் வென்ற தமி­ழக காவல்­து­றை: ­டிஜிபி சங்­கர்­ஜிவால்…

டில்­லியில் நடந்த அகில இந்­திய காவல்­துறை தட­கள போட்­டியில் தங்கம் உள்­பட 12 பதக்­கங்­களை வென்ற தமி­ழக காவல்­து­­றை­யி­னரை டிஜிபி சங்­கர்­ஜிவால் பாராட்­டி­னார். 73-வது அகில இந்திய காவல்துறை தடகள குழு போட்டிகள் கடந்த 10.11.2024 முதல்…

காவல் அதி­கா­ரிகள், ஆளிநர்கள் 416 பேரிடம் மனுக்­களை நேரில் பெற்ற கமி­ஷனர் அருண்: உட­னடி…

காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து கமிஷனர் அருண் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர போலீஸ் கமி­ஷனர்…

19 காவல் ஆளி­நர்­களின் பிள்­ளை­க­ளுக்கு ரூ. 4.87 லட்சம் கல்வி உத­வித்­தொ­கை: கமி­ஷனர்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 19 காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு ரூ. 4.87 லட்சம் கல்வி உதவி தொகையை வழங்­கி­னார். சென்னை பெரு­ந­கர காவல் ஆணையாளர் அருண் இன்று (19.11.2024) மாலை வேப்பேரி, காவல்…

ரூ. 7.32 கோடி ஏப்பம்: தலை­ம­றை­வாக இருந்த மோசடி கும்பல் தலைவன் உள்­பட 9 பேர் கைது

ரஷிய அரசு நிறு­வ­னத்தில் ரூ. 2 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்வதாக ரூ. 7.32 கோடி ஏப்பம் விட்டு தலை­ம­றை­வாக இருந்த மோசடி கும்பல் தலைவன் உள்­பட 9 பேரை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் அதி­ர­டி­யாக கைது செய்­துள்­ளனர். தி.நகரை…

சென்னை ஜாம்பஜார் பகுதியில் நகைக்கடையில் தங்க நகைகளை திருடிய ஊழியர் கைது. 5 கிராம் தங்க…

சென்னை, திருவல்லிக்கேணி, பெரிய தெருவில் வசித்து வரும் முனிருதின் என்பவர் பாரதி சாலையில் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். 12.11.2024 அன்று கடையில் உள்ள பழைய தங்க நகைகளை சரிபார்த்தபோது, சில நாட்களுக்கு முன்பு ஒரு வாடிக்கையாளர் 5 கிராம் எடை…

ஆன்லைன் வர்த்­தகம் செய்தால் அதிக பணம் சம்­பா­தி­க்­கலாம் என ஆசை வார்த்தை காட்டி ரூ. 96.5…

சர்வேதச பங்குச் சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி 96 . 5 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் ஆறு நபர்களை போலீ­சார் கைது செய்­த­னர். கடந்த 21.06.2024 அன்­று மதுரை மாவட்ட காவல்…

சென்னை தி.நகர் நகைக்­க­டையில் ரூ. 6 லட்சம் தங்க, வைர நகைகளை ஆட்­டையைப் போட்ட பெண் ஊழியர்…

சென்னை, தி.நகர் நகைக்­க­டையில் ரூ. 6 லட்சம் தங்க, வைர நகைகளை ஆட்­டையைப் போட்ட பெண் ஊழியரை போலீசார் கைது செய்­த­னர். சென்னை, தி.நகர், டாக்டர் நாயர் சாலையைச் சேர்ந்­தவர் சுரேஷ் ஜெயின் (36). இவர் தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை செய்யும் கடை…

சென்னை அண்­ணாசா­லையில் போதைப்­பொருள் கடத்­­திய இருவர் கைது

சென்னை அண்ணாசாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் 09.11.2024 அன்று மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்த கோவி­லம்­பாக்­கத்­தைச்­ சேர்ந்த எஸ்தர் (எ) மீனா (28) என்­ப­வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.…

காவலர் குறைதீர் முகாமில் 199 மனுக்­க­ள் மீது உடனடி நட­வ­டிக்கை எடுக்க கமி­ஷனர் அருண்…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலு­வ­லகத்தில் இன்று நடந்த காவலர் குறை தீர் சிறப்பு முகாமில், காவல் ஆணையர் அருண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 199 குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு…