Browsing Category
க்ரைம்
90 நாட்களில் 178 புகார் மனுக்களுக்கு தீர்வு: போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை
போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்ற 90 நாட்களில் 178 புகார் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் பொறுப்பேற்ற 90 நாட்களில் (08.07.2024) ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாளில் பொதுமக்கள் குறை தீர்…
13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை…
2023ம் ஆண்டு, சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 13 வயது சிறுமிக்கு ஒரு நபர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக, மேற்படி சிறுமியின் தாயார் கொடுத்த புகார் மீது W-23 இராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…
சோமங்கலத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 284 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள்…
தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குட்பட்ட சோமங்கலத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 284 கிலோ குட்காவை .வாகன சோதனையின் போது போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
தாம்பரம் காவல் ஆணையரகத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட…
2024ம் ஆண்டு காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி: வெங்கலத்தை வென்ற கூடுதல்…
தமிழக காவல்துறையில் நடந்த 2024ம் ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை நகர போக்குவரத்து காவல் கூடுதல் கமிஷனர் ஆர். சுதாகர் வெங்கலம் வென்றார்.
தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கான…
2024 காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி: ஏடிஜிபி அமல்ராஜ் ஒட்டுமொத்த சாம்பியன்…
தமிழக காவல்துறையில் நடந்த 2024ம் ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி அமல்ராஜ் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார்.
தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கான 2024-ம்…
நடிகைகள் குறித்து அவதூறு: தனியார் யூ டியூப் சேனல் நெறியாளர் முக்தார், டாக்டர் காந்தராஜ்…
தென் இந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் (Gender Sensitisation and Internal Complaints Committee) தலைவர் ரோகிணி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், டாக்டர் காந்தராஜ் மற்றும் MY INDIA 24X7 என்ற யூடியூப் சேனல்…
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் நெல்லை டிஐஜி மூர்த்தி ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவகத்தில் மாவட்டத்தில் நெல்லை சரக டிஐஜி மூர்த்தி, எஸ்பி ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் மாவட்ட காவல்துறை அலுவலக பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் ஆண்டுக்கு ஒரு முறை திருநெல்வேலி…
9 நாட்களில் 2,428 போலி மதுபாட்டில்கள் பறிமுதல்: 14 பேர் சுற்றி வளைப்பு: தமிழக…
தமிழகம் முழுவதும் கடந்த 9 நாட்களில் அமலாக்கப்பிரிவு போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டில் 2,428 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்துக்குப் பின்னர்…
இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று கடும் கட்டுப்பாடுகள்: தூத்துக்குடி எஸ்பி…
இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்துக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாகனங்களில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது என தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரித்துள்ளார்.…
தமிழக கோவிலில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவில் விற்கப்பட்ட ரூ. 5 கோடி…
ரூ. 5 கோடி மதிப்பிலான கலியமர்த்தன கிருஷ்ணர் உலோக சிலையை தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அமெரிக்காவிலிருந்து மீட்டுள்ளனர்.
தமிழக கோவில்களில் இருந்து திருடப்படும் சிலைகள் வௌிநாடுகளில் உள்ள…