Browsing Category
க்ரைம்
சென்னை செங்குன்றத்தில் 5.1 டன் ரேஷன் அரிசி பிடிபட்டது: சிவில் சப்ளைஸ் சிஐடி போலீசார்…
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி போன்ற அத்தியாவசிய இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுத்தலின் ஒரு பகுதியாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி…
போலீஸ் கமிஷனர் அருணுடன் என்ஐஏ இயக்குநர் சந்திப்பு
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருணை தேசிய புலானய்வு முகமை தென் மண்டல இயக்குநர் சந்தித்து பேசினார்.
தேசிய புலனாய்வு முகமையின் தென் மண்டல இயக்குநர் சந்தோஷ் ரஸ்தோகி இன்று (29.08.2024), வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல்…
ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறை தீர் முகாம்
ஆவடி காவல் ஆணையரகத்தில் போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறை தீர் முகாம் நடைபெற்றது.
காவல் ஆணையரகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் போலீஸ் கமிஷனர் சங்கர் சங்கர் தலைமையில் திருமுல்லைவாயல், எஸ்எம்…
3 மாதங்களில் 40,730 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 2,997 கடைகளுக்கு சீல்:…
கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் 40,730 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ. 7.26 கோடி அபராதம் விதித்து 2,997 கடைகளுக்கு சீல் வைத்து தமிழக அமலாக்கப்பிரிவு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
…
சென்னை சிட்லபாக்கத்தில் ஸ்கூட்டி பெப் திருடன் கைது: 14 இருசக்கர வாகனங்கள் மீட்பு:…
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின் பேரில் காணாமல் போன இரு சக்கர வாகன திருட்டுக்குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கு சிட்லப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பரணிதரன் தலைமையில் உதவி ஆய்வாளர்…
பொதுமக்களின் 47 புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவு
பொதுமக்களின் 47 புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி போலீஸ் கமிஷனர் அருண் வாரம் தோறும் புதன்கிழமை அன்று பொதுமக்களை நேரில் சந்தித்து புகார் மனுக்களை…
பவுர்ணமியை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு பாதுகாப்பு…
இன்று (18.08.2024) பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இன்று…
ஆறுமுகநேரியில் 4 1/2 கிலோ கஞ்சா சிக்கியது: 3 பேர் கைது: தனிப்படைக்கு எஸ்பி…
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ 500 கிராம் கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல்…
டெலிவரி பணியாளர்களுக்கு கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் நடந்த போக்குவரத்து…
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, கொரோனாவிற்கு பிறகு சென்னை நகரில் 40,000 முதல் 60,000 வரை Swiggy, Zomato, BigBasket, Blinkit, Dunzo, Amazon போன்ற நிறுவனங்களின் டெலிவரி பணியாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கவனித்துள்ளது.…
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அசோக் நகர் 19-வது அவென்யூ பகுதியில் தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் கவின்…