Browsing Category
க்ரைம்
FedEx கூரியர் Scam மூலம் ரூ 1.18 கோடி இணைய வழி மோசடி: 7 பேர் கூண்டோடு கைது
தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு மிகப்பெரிய அளவிலான ஃபெடெக்ஸ் கூரியர் மோசடியில் ஈடுபட்ட ஏழு நபர்களை அதிரடியாக கூண்டோடு கைது செய்துள்ளது.
சென்னையில் வசிக்கும் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடம் தங்களுக்கு FedEx கூரியர் மூலம் தடை செய்யபட்ட பார்சல்…
தமிழ்நாடு காவல்துறையில் SPARROW புதிய செயலி அறிமுகம்: காவல் அதிகாரிகளின்…
இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:
தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் (பிரிவு A & B அதிகாரிகள்) வருடாந்திர ரகசிய அறிக்கை (ACR) அல்லது வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு…
டிஜிபி அலுவலகத்தில் வீர வணக்க நாள் அனுஷ்டிப்பு: டிஜிபி சங்கர்ஜிவால் மலர் அஞ்சலி
பணியின் போது உயிரிழந்த 213 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு டிஜிபி சங்கர்ஜிவால், சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் மற்றும் காவல் உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
போலீஸ் கமிஷனர் அருண்
21.10.1959 அன்று,…
போலி அழைப்புகளை தடை செய்யும் புதிய வசதி: தமிழ்நாடு போலீஸ் சைபர் கிரைம்…
போலியான அழைப்புகள் மூலம் பொதுமக்களிடையே பேசி மோசடி செய்யும் ஆன்லைன் மாயாவிகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக காவல்துறை டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் புதிய திட்டத்தை…
பசுமை நிறைந்த நினைவுகளே! … மெரீனாவில் நடந்த 1976 காவல் உதவி ஆய்வாளர்களின் கெட்…
1976ம் ஆண்டு தமிழக காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளர்களாக சேர்ந்து சென்னையில் பணிபுரிந்து, எஸ்பி மற்றும் ஏடிஎஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்று பணி ஓய்வு பெற்ற முன்னாள் காவல் அதிகாரிகள் கலந்து கொண்ட கெட் டூ கெதர் நிகழ்ச்சி சென்னை…
சென்னை நகரில் வெள்ள மீட்புப் பணிகள்: கமிஷனர் அருண் நேரில் ஆய்வு
சென்னை நகரில் வெள்ள மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்த போலீஸ் கமிஷனர் அருண் வெ ள்ளம் சூழ்ந்த இடங்களை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
14.10.2024ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை…
வெள்ள மீட்புப் பணியில் சென்னை நகர காவல்துறை
14.10.2024ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு உதவும் வகையிலும், 12 காவல் மாவட்டங்களில் 35 சிறப்பு கட்டுப்பாட்டறைகளும், அந்தந்த மாவட்ட காவல் துணை ஆணையாளர் அலுவலகங்களில்…
ரயில் நிலைய லிப்ட்டில் சிக்கிய 9 பேரை துரிதமாக மீட்ட ஆயுதப்படை…
ரயில் நிலைய லிப்ட்டில் சிக்கிய 9 நபர்களை மீட்க துரிதமாக செயல்பட்ட சென்னை நகர ஆயுதப்படை துணைக்கமிஷனரை போலீஸ் கமிஷனர் அருண் வெகுவாக பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
நேற்று முன்தினம் இரவு (14.10.2024) பேசின்பாலம், ரயில் நிலையத்தில் உள்ள…
வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்புக்குழு: டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் ஆய்வு
வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்புக்குழுவை டிஜிபி சங்கர்ஜிவால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னை ராஜா அண்ணாமலைபுரம், மருதம் வளாகத்தில் உள்ள ஐஜி, செயலாக்கம், அலுவலகத்தில்…
சென்னை நகரில் போதை ஊசி விற்ற 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது: திருவல்லிக்கேணி,…
சென்னை பெருநகர காவல், D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் குழுவினர் நேற்று (10.10.2024) மதியம், அண்ணா சாலை, சாந்தி திரையரங்கம் அருகில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள்…