Browsing Category
க்ரைம்
சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் லேப்டாப் திருடிச் சென்ற நபர் கைது.…
சென்னை, அமைந்தகரை, ரயில்வே காலனி 4வது தெருவில் உள்ள Opportunity Tower என்ற வணிக வளாகத்தில் ஒரு அழகு நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 27.12.2024 அன்று இரவு அழகு நிலையத்தை பூட்டிவிட்டு, மறுநாள் (28.12.2024) காலை அழகு நிலையத்தை திறந்து…
வீட்டின் கிரில்கேட்டை உடைத்து 29 பவுன் தங்க நாணயத்தை திருடிய நபர் கைது: 24 மணி…
சென்னை, பழவந்தாங்கலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் 24 மணி நேரத்தில் கைது செய்து 29 பவுன் தங்க நாணயங்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை, நங்கநல்லூர், 5வது மெயின் ரோடு, நித்யா பிளாட்ஸ்சை்…
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 15 போலீஸ் அதிகாரிகள்,…
தமிழகத்தின் வடக்கு மண்டலமான விழுப்புரம் டிஐஜி சரகத்துக்குட்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு டிஜிபி சங்கர்ஜிவால் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
தமிழக…
ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறை தீர் முகாம்:
இன்று 18.12.2024 ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறை தீர் முகாம் நடந்தது. ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த இந்த முகாமில் சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து 40 புகார் மனுக்கள் பெறப்பட்டு…
சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு சென்னை நகர கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர்…
சென்னை, மதுரவாயல் மற்றும் மாதவரம் பகுதிகளில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாரை சென்னை பெருநகர வடக்கு கூடுதல் காவல் ஆணையாளர் நரேந்திரன் நாயர் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை, மதுரவாயல் காவல் நிலைய தலைமைக்காவலர் கண்ணன், முதல்நிலைக் காவலர்…
‘ஹலோ கன்ட்ரோல் ரூம்… DRUG DRIVE: மாவட்டங்கள் முழுவதும் அலறிய POLICE…
'ஹலோ கன்ட்ரோல் ரூம்... காலிங் மைக் 2 (டிஜிபி அலுவலக மைக்கில் இருந்து மாவட்ட எஸ்பிக்களுக்கு அழைப்பு சென்றது). 'உங்க மாவட்டத்தில இந்த மாதம் 'ட்ரக் அரஸ்ட்' நல்லா பண்ணியிருக்கீங்க. வெரிகுட்... அடுத்த டிரைவ் இன்னும் வேகமா…
2,665 ஆண், பெண் காவலர்களுக்கு தமிழகம் முழுவதும் பயிற்சி: டிஜிபி சந்தீப்ராய்…
தமிழக காவல்துறையில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,665 ஆண், பெண் காவலர்களுக்கு தமிழகம் முழுவதும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக பயிற்சிப் பள்ளி டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர்…
பெங்கல் புயல்: தயார் நிலையில் சென்னை நகர போலீஸ்: கூடுதல் கமிஷனர்கள் நேரில் ஆய்வு
பெங்கல் புயல் கரையைக் கடப்பதையொட்டி நாளை சென்னை நகருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் அதி கனமழை பெய்யும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையொட்டி சென்னை நகரில் காவல்துறையினர் கமிஷனர் அருண் உத்தரவின்…
போக்குவரத்து காவலருக்கு போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் போக்குவரத்து பிரிவில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலரை நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை பெருநகர காவல், F-2 எழும்பூர் போக்குவரத்து காவல் நிலையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் அண்ணாசாலை, ஜெமினி…
பலகோடி மதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில் இருந்து மீட்பு: தமிழ்நாடு…
பல கோடிமதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் சிலையானது, தமிழ்நாடு சிலைதிருட்டு தடுப்புப்பிரிவினரின் அயராத முயற்சியால் லண்டனில் இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது.
கடந்த 1957 மற்றும் 1967 ஆண்டுகளுக்கு இடையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…