Browsing Category
க்ரைம்
சைபர் கிரைம் மூலம் பறிபோன ரூ. 76 லட்சம் ரொக்கம், ரூ. 15 லட்சம் மதிப்புள்ள காணாமல் போன…
தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பணம் ரூ. 76 லட்சம் மற்றும் காணாமல் போன ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 95 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு…
தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புதிய காவல் நிலையம் உதயம்: போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ்…
தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புதிய காவல் நிலையம் மேடவாக்கம் காவல் நிலையம் இன்று துவங்கப்பட்டது. அதனை தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் திறந்து வைத்தார். தமிழகத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில் புதிய காவல் நிலையங்கள்…
போலீஸ் கமிஷனருடன் கடலோர பாதுகாப்புப் படை கமாண்டர் சந்திப்பு
சென்னை நகர கடலோர பாதுகாப்பு மண்டலம் கமாண்டர் ஐஜி டானி மைக்கேல் (கிழக்கு), ர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருணை இன்று காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
கடல் வழியாக போதைப் பொருட்கள் மற்றும் பிற கடத்தல்…
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி என்கவுன்ட்ரில் சுட்டுக் கொலை
தமிழக பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். காவலில் எடுக்கப்பட்ட இவரை விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போது தப்பிக்க முயன்றதால் சுட்டுக்கொன்றதாக…
குளச்சலில் வீட்டுக்குள் பதுங்கியிருந்த நல்லபாம்பு
கன்னியாகுமரி மாவட்டம் - குளச்சல் பகுதியை சேர்ந்த அப்துல் ராஸிக், இவரது வீட்டில் பழுதுபார்க்கும் பணி நடந்து வந்தது. அங்கே குவிந்து கிடந்த கற்களின் இடையில் விஷமுள்ள நல்லபாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதனைக் கண்டு, குளச்சல் தீயணைப்பு…
18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:– தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அங்கிருந்து மாற்றப்பட்டு அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.…
சட்டம் ஒழுங்கு, ரவுடிகள் ஒழிப்பில் கவனம் – போலீஸ் கமிஷனர் அருண் பேட்டி
சென்னை நகரில் ரவுடிகள் ஒழிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தப்படும் என்று போலீஸ் கமிஷனர் அருண் கூறினார்.
சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள அருண் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''சென்னை நகர…
சென்னை நகர காவல்துறையின் புதிய கமிஷனராக பொறுப்பேற்றார் அருண்
சென்னை நகர காவல்துறையின் புதிய போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கமிஷனராக இருந்த சந்தீப்ராய் ரத்தோர் இன்று 08.07.2024 மதியம் மாற்றப்பட்டு தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் சென்னை நகர போலீஸ் கமிஷனராக…
105 கிலோ குட்கா, மாவா, 5,920 வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்: 83 பேர் கைது: 29 பேர் மீது…
கடந்த 14 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 83 நபர்கள் கைது செய்யப்பட்டு, 92 கிலோ குட்கா புகையிலை, 12.3 கிலோ மாவா மற்றும்…
பீர்க்கங்கரணை வாலிபர் கொலையில் 3 பேர் கைது: தாம்பரம் காவல் ஆணையரகம் நடவடிக்கை
தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பீர்க்கன்கரணை, வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்கிற விக்கி. இவர் முடிச்சூர் CSI சர்ச் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக நேற்று இரவு 10.30 மணிக்கு…