Browsing Category
க்ரைம்
ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் நிறுவனம் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்…
பணத்தை பெற்றுக் கொண்டு சலுகை வழங்காமல் மோசடி செய்ததாக பிரபல ஸ்டெர்லிங் ஹாலிடே ரிசார்ட்ஸ் நிறுவனம் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் "ஸ்டெர்லிங்…
15 நாள் ரெய்டு: 48 வழக்குகளில் 96 கிலோ கஞ்சாவுடன் 83 பேர் கைது: சென்னை நகர காவல்துறை…
சென்னை பெருநகரில் கடந்த 15 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 83 குற்றவாளிகள் கைது. 96.21 கிலோ கஞ்சா, 12 கிராம் கொக்கைன், 1 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 5,103 உடல்வலி…
பொதுமக்கள் குறைதீர் முகாமில் 123 புகார் மனுக்களுக்கு தீர்வு: கமிஷனர் சந்தீப்ராய்…
கடந்த 5 மாதங்களில் பொதுமக்கள் குறைதீர் முகாமில் அளிக்கப்பட்ட 123 புகார் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுத்து தீர்க்கப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய்…
வௌிநாட்டு ஓட்டல்களில் பாலியல் தொழிலுக்கு தமிழக பெண்களை அனுப்பி வைத்த கில்லாடி…
வெளிநாட்டு ஓட்டல்களில் பாலியல் தொழிலுக்கு பெண்களை அனுப்பி வைத்த 3 புரோக்கர்களை சென்னை விபசாரத் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வறுமையில் வாடும் இளம்பெண்களை மூளைச்சலவை…
சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி கிரயப்பத்திரம் சமர்ப்பித்த வழக்கில் மேலும் இருவர்…
சென்னை, சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி கிரயப்பத்திர ஆவணங்கள் சமர்ப்பித்து ஏமாற்ற முயன்ற வழக்கில் மேலும் 2 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். கம்ப்யூட்டர் உபகரணங்கள்…
அடுத்தடுத்து நடந்த 3 கொலைகளில் கொலையாளிகள் 9 பேர் உடனடியாக கைது: தாம்பரம்…
சென்னை தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த 3 கொலைகளில் கொலையாளிகள் 9 பேர் துரிதமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தாம்பரம்…
அவள் திட்டத்தின் கீழ் காவேரி மருத்துவமனையில் பெண்களுக்கான விழிப்புணர்வு…
அவள் திட்டத்தின் கீழ் காவேரி மருத்துவமனையில் துணை ஆணையர் வனிதா தலைமையில் பெண்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கு நடத்தப்பட்டது.
பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட “அவள்” (AVAL - Avoid Violence through Awareness and Learning)…
சிறுமி மீது அம்மோனியம் சொல்யூசன் பாட்டிலை வீசிய கருப்பட்டி காபி ஊழியர் கைது
சென்னை, கிண்டி பகுதியில் சிறுமி மீது அமோனியம் சொல்யூசன் பாட்டிலை வீசிய கருப்பட்டி காபி முன்னாள் ஊழியரை நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, புனிததோமையர் மலை, நசரத்புரம், இந்திராநகர் 6 வது தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (43). தனது…
கொலை முயற்சி குற்றவாளிகள் 3 பேர் மீது குண்டாஸ்: எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரையின்…
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் 3 பேரை எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது…
சென்னையில் 19.3 கிலோ கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகளுடன் 9 பேர் கைது
சென்னையில் கஞ்சா மற்றும் உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 9 பேரை கைது செய்த போலீசார் 19.3 கிலோ கஞ்சா, 80 உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான…